ஊட்டி, மார்ச் 27– நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புலி தாக்கியதில் பழங்குடி வாலிபர் ஒருவர் பலியானார். நீலகிரி மாவட்டம் ஊட்டி கவர்னர் சோலை பகுதியில் சிறுத்தை மற்றும் புலி ஆகிய வன விலங்குகள், குடியிருப்பு பகுதியில் சுற்றுவதாக நீண்ட நாட்களாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை அங்கு வசித்த கொல்லகோடு மந்தையைச் சேர்ந்த கேந்தர் குட்டனின் பாதி உடல் மீட்கப்பட்டது. அவர் புலி தாக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக கிராம மக்கள் […]