செய்திகள் வாழ்வியல்

வேர்கடலையில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ குணம்!

நல்வாழ்வுச் சிந்தனைகள் உலகம் முழுவதும், எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும். வேர்க்கடலையில், உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கிறபடியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. முக்கியமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். வேர்க் கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்க்கடலையைச் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட தேன்

நல்வாழ்வுச்சிந்தனைகள் நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, புற்றுநோயை தடுக்கும் சக்தியினை தேன் உடலுக்கு வழங்குகிறது. புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுத்து நிறுத்தும் அற்புத ஆற்றல் தேனுக்கு உண்டு. வெங்காயச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கண் பார்வை நன்கு தெரியும்.இளம் சூட்டில் வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை சேர்த்து அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற பிரச்சினைகள் சரியாகும்.தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் இருந்தும் விடுபடலாம்.தேனில் ஊறவைத்த […]

Loading

செய்திகள் வாழ்வியல்

நெல்லிக்காய் ஜூஸ் தினமும் பருகினால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்;புற்றுநோய் வராமல் தடுக்கும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில்சிறந்த மருந்து. இது பல பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. எனவே உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் இன்றைய தலைமுறையினர் அதிகம் அவஸ்தைப்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். சரி, இப்போது […]

Loading

செய்திகள்

அப்பல்லோ கேன்சர் மருத்துவமனைகள் புற்றுநோய் சிகிச்சையில் முன்னணி; 147 நாடுகளின் நோயாளிக்கு சிகிச்சை

டைரக்டர் ஹர்சத் ரெட்டி தகவல் சென்னை, பிப்.5– அப்பல்லோ கேன்சர் மருத்துவமனைகள் புற்றுநோய் சிகிச்சையில் முன்னணியில் உள்ளது. இந்தியா மட்டுமின்றி 147 நாடுகளின் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று டைரக்டர் ஹர்சத் ரெட்டி தெரிவித்தார். உலக புற்றுநோய் தினத்தையோட்டி தேசிய அளவிலான பரப்புரை திட்டத்தை அப்போலோ கேன்சர் மருத்துவமனைகள் முன்னெடுக்கிறது; இந்திய கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்களது சங்கம் (AROI), தமிழ்நாடு அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் (TASO) மற்றும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் குழந்தை நல […]

Loading

செய்திகள் வாழ்வியல்

நெல்லிக்காய் சாப்பிட்டால் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரை, புற்றுநோய்களிலிருந்து விடுபடலாம்

நல்வாழ்வுச் சிந்தனைகள் நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும். நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம். நல்ல ஃபிரசான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும். சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

புற்றுநோய் தடுப்பூசி: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ, டிசம்பர் 19: ரஷ்யா, புற்றுநோய்க்கான mRNA அடிப்படையிலான புதிய தடுப்பூசியை உருவாக்கி விட்டதாகவும் அதனை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த முக்கிய முன்னேற்றம், ரஷ்ய பிரஜைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதாக ஊடக செய்திகள் உறுதிபடுத்துகின்றன. இந்த தகவலை ரஷ்ய சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொதுநிர்வாக இயக்குநர் அந்த்ரே கப்ரின் அறிவித்தார். பல ஆராய்ச்சி மையங்கள் இணைந்து உருவாக்கிய இந்த தடுப்பூசி, முன்-நடைமுறைகள் மூலம் கட்டிகளை கட்டுப்படுத்தி, பரவலைத் தடுக்கக்கூடிய திறனை நிரூபித்துள்ளது. […]

Loading

செய்திகள்

யார் இந்த நேத்ரன் ?

சென்னை, டிச. 4– கடந்த சில மாதங்களாக புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்திரை நடிகர் நேத்ரன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 45 மருதாணி, சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சதிலீலாவதி, உறவுகள் சங்கமம், மஹாலக்‌ஷ்மி, பாவம் கணேசன் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நேத்ரன் நடித்துள்ளார். விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என்று பல சேனல்களில் 20 ஆண்டுகளாக நடித்து வருகிறார். […]

Loading

செய்திகள்

கர்நாடக பேக்கரிகளில் உள்ள கேக்குகளில் புற்றுநோய் உண்டாக்கும் கெமிக்கல்கள்

கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை பெங்களூரு, அக்.5– கர்நாடகாவில் உள்ள சில பேக்கரிகளில் விற்கும் கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் சில கெமிக்கல்கள் இருப்பதாகக் கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன், பானி பூரி, கேபாப் உள்ளிட்ட ஸ்ட்ரீட் புட்களில் கார்சினோஜென்ஸ் எனப்படும் ஆபத்தான கெமிக்கல் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இப்போது கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை பேக்கரியில் விற்கப்படும் கேக் குறித்தும் கவலை எழுப்பியுள்ளது. ரெட் […]

Loading

Uncategorized செய்திகள்

கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி

கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு மாத விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கண்காட்சியை கங்கா மருத்துவமனையின் தலைவர் நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் தொடங்கி வைத்தார். தற்போதைய சூழலில் மார்பக புற்றுநோய் பெண்களிடம் மிகவும் பொதுவாக காணப்படும் ஒரு நோயாக உள்ளது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளித்தால் அதை எளிதாக குணப்படுத்தி விடலாம். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் இருக்காது. அதை வலியுறுத்தி கங்கா மருத்துவமனை சார்பில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய பாதை

தலையங்கம் உலகம் முழுவதும் புற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில் புதிய சிகிச்சை முறைகளை கண்டுபிடிப்பது அவசியமாகிறது. மருந்து எதிர்ப்பு சக்தி மற்றும் கடுமையான பக்க விளைவுகள் போன்ற சவால்களால் பாரம்பரிய சிகிச்சைகள், குறிப்பாக கீமோதெரபி நோயாளிகளுக்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இதை சமாளிக்க நவீன விஞ்ஞானிகள் புதிய சிகிச்சை முறைகளை ஆராய்ந்து வருகின்றனர். இதற்கான முக்கியமான கண்டுபிடிப்பை மோகாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (INST) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் உருவாக்கிய புதிய சிகிச்சை […]

Loading