தீவிர சிகிச்சை பிரிவில் 101 பேர் அனுமதி மும்பை, ஜன. 27– மகாராஷ்டிராவில் ‘கில்லியன் பார் சிண்ட்ரோம்’ என்ற நரம்பியல் நோய் பாதிப்பு பரவி வருகிறது. இதுவரை 101 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புனேவில் ஒருவர் உயிரிழிந்திருப்பதாக முதற்கட்ட மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே சுற்றுவட்டார பகுதிகளில், ‘கில்லியன் பார் சிண்ட்ரோம்’ என்ற நரம்பியல் கோளாறு கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் […]