செய்திகள்

அரசமைப்புப் புத்தகத்தை கையில் ஏந்தி ராகுல், பிரியங்கா பேரணி

புதுடெல்லி, டிச. 6– அதானி லஞ்ச விவகாரத்திற்கு எதிராக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் பேரணியில் ஈடுபட்டனர். நாட்டில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிர்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் […]

Loading

செய்திகள்

வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவி ஏற்றார் பிரியங்கா காந்தி

‘உங்களின் குரலாக ஒலிப்பேன்’ என உரை புதுடெல்லி, நவ. 28– அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தபடி, வயநாடு எம்.பி.யாக இன்று பிரியங்கா பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அவரது கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். பாராளுமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், ரேபரேலியை தேர்வு செய்ததன் மூலம், வயநாடு காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. முதன்முறையாக, பிரியங்கா போட்டியிட்டு 6,22,338 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவர், […]

Loading

செய்திகள்

வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தல் : பிரியங்கா காந்தி முன்னிலை

வயநாடு, நவ. 23– வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றியை நோக்கி அவர் முன்னேறி வருகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி. பதவி வகிக்க முடியாது என்பதால், வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். ரேபரேலி […]

Loading

செய்திகள்

வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி, அக். 16– வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. “ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி மற்றும் நவம்பர் 20ஆம் தேதி என […]

Loading