செய்திகள்

டாலரை நிராகரித்தால் 100 சதவீத வரி: பிரிக்ஸ் நாடுகளை மீண்டும் மிரட்டும் டிரம்ப்

நியூயார்க், ஜன. 31– அமெரிக்க டாலருக்கு போட்டியாக தனி கரன்சியை உருவாக்க மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை தோற்றுவித்துள்ளன. இதில் புதிய நாடுகள் சிலவும் சமீபத்தில் இணைந்துள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது, இந்த நாடுகளுக்கென பிரத்யேக கரன்சி […]

Loading

செய்திகள்

டாலரை பயன்படுத்தாத நாடுகள் மீது 100 விழுக்காடு வரி விதிக்கப்படும்

அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப் எச்சரிக்கை நியூயார்க், டிச. 02– அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பு தான் பிரிக்ஸ் கூட்டமைப்பு. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 2010 ஆம் ஆண்டு தென் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பிரிக்சில் இணையவரும் இலங்கை

தலையங்கம் இலங்கை, பிரிக்சில் இணைவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது, இது புதிதாக பதவி ஏற்று இருக்கும் இலங்கை ஜனாதிபதி திசாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. பிரிக்சின் தலைவர்கள், இலங்கை சேரத் தயாராகுவதை கண்டிப்பாக வரவேற்ப்பார்கள். ஆசிய கடல் பகுதியில் மையமாக உள்ளதுடன், பொருளாதாரப் பாதுகாப்புத் துறைகளில் சக்தியாக மாறுவதற்கு இலங்கை தயாராக இருக்கிறது. பிரிக்ஸ் கூட்டனியில் இலங்கைக்கு சேர வாய்ப்பு கிடைத்துவிட்டால் நிதி ஆதாரங்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலத்தில் வர இருக்கும் புதிய பிரிக்ஸ் பணம் போன்ற […]

Loading

செய்திகள்

அமெரிக்க டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் நாடுகளின் புதிய நோட்டு?

காசான், அக்.24– ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் அமெரிக்காவின் டாலருக்கு பதில், பிரிக்ஸ் நாடுகள் சார்பாக பொதுவான ரூபாய் நோட்டை வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அமெரிக்காவின் ரூபாய் நோட்டான டாலர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு உலக வங்கியுடன் ஒப்பந்தம் போட்டு, ஒரு திட்டத்தை செல்படுத்துகிறது எனில், அதற்காக உலக வங்கி வழங்கும் பணம் டாலரில்தான் இருக்கும். நாம் இதை வாங்கி, இந்திய பணமாக மாற்றி […]

Loading

செய்திகள்

‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந் தேதி ரஷ்யா பயணம்

புதுடெல்லி, அக்.19- ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 22-ந் தேதி ரஷியா செல்கிறார். சர்வதேச விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ‘பிரிக்’ எனகிற கூட்டமைப்பை கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பரில் நிறுவின. இதை தொடர்ந்து 2010 செப்டம்பரில் தென்ஆப்பிரிக்கா உறுப்பினராக இணைந்த பிறகு ‘பிரிக்ஸ்’ என மறுபெயரிடப்பட்டது. ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெற்று […]

Loading