செய்திகள்

பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது

பிரதமர் மோடி வாழ்த்து புதுடெல்லி, செப். 30– பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விழாவில் விருது வழங்கப்படும் என மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மிர்கயா என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி நடிகராக அறிமுகமானார். தனது அறிமுக படத்திலேயே தேசிய விருது வாங்கிய மிதுன் […]

Loading

செய்திகள்

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

நியூயார்க், செப்.24– பிரதமர் மோடி நியூயார்க்கிலிருந்து இந்தியா கிளம்புவதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார். அப்போது உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கும் இந்தியாவின் ஆதரவினை மீண்டும் உறுதிபடுத்தினார். இதுகுறித்து ஜெலான்ஸ்கியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு பிரதமர் மோடி எழுதியுள்ள பதிவில், “நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தேன். இரண்டு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த மாதம் நான் உக்ரைன் சென்றபோது எடுத்த முடிவுகளை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

காசா துயரத்தால் வேதனை பாலஸ்தீன அதிபரிடம் மோடி உருக்கம்

வாஷிங்டன், செப் 23 காசாவில் நடக்கும் துயர நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது என பாலஸ்தீன அதிபரிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். ‘குவாட்’ உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அதன் ஒரு பகுதியாக டெலாவார் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு பேச்சுவாார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து, நேபாள பிரதமர் கே.பி.ஷ்ரமா ஓலி, குவைத் இளவரசர் ஷேக் சபா காலிட் ஆகியோரையும் […]

Loading

செய்திகள்

அமெரிக்க மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

வில்மிங்டன், செப் 23 இந்தோ-பசிபிக் வளர்ச்சியே எங்களது நோக்கம் ஆகும். குவாட் கூட்டமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல என்று அமெரிக்காவில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். குவாட் உச்சி மாநாடு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய அமைப்புகளில் ஒன்றாக விளங்கும் இந்த குவாட்டின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அந்த வரிசையில் இந்த […]

Loading

செய்திகள்

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

இந்தியாவுடன் உறவு வலுவாக உள்ளது: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பெருமிதம் கிரீன்வில்லே, செப். 22– 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது. குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் […]

Loading

செய்திகள்

‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்: ஜோ பைடனை சந்திக்கிறார்

புதுடெல்லி, செப்.20- ‘குவாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாைள அமெரிக்கா செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நாளை நடக்கிறது. ஆஸ்திரேலியா பிரதமர் அந்ேதாணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் […]

Loading

செய்திகள்

3 நாள் பயணமாக பிரதமர் மோடி 21-ந் தேதி அமெரிக்கா செல்கிறார்

குவாட், ஐ.நா. மாநாடுகளில் பங்கேற்பு புதுடெல்லி, செப்.18-– 3 நாள் பயணமாக பிரதமர் மோடி 21-ந் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது அவர் குவாட் உச்சி மாநாடு மற்றும் ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ‘குவாட்’ அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடக்கிறது.அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான மாநாடு இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் […]

Loading

செய்திகள்

மிலாது நபி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

புதுடெல்லி, செப். 16– மிலாது நபியை முன்னிட்டு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மிலாது நபி இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிறை தென்படாததால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நாளை மிலாது நபி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மிலாது நபி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், மிலாது […]

Loading

செய்திகள்

சீதாராம் யெச்சூரி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

புதுடெல்லி, செப். 13– மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் எய்ம்ஸ் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தமிழக வர்த்தக வளர்ச்சிக்கு வேகம் தரும் வந்தே பாரத் ரயில்

தலையங்கம் தமிழகத்தில் சுற்றுலா மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய ஊக்கம் தருகிறது சமீபத்தில் அறிமுகமான வந்தே பாரத் ரெயில் சேவைகள். கடந்த மாதம், சென்னை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சேவை சிறிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளையும், முக்கியமான நகரங்களையும் இணைத்து, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறது. கோவில்பட்டி, தனித்துவமான வரலாற்று முக்கியத்துவம் மற்றும் சுவையான கடலை மிட்டாய் தயாரிப்புகளால் பெயர் பகுதி, […]

Loading