செய்திகள்

ஜவுளி ஏற்றுமதி 5 ஆண்டுக்குள் ரூ.9 லட்சம் கோடி இலக்கை எட்டும்: பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி, பிப்.17- 2030-ம் ஆண்டுக்குள், இந்தியாவின் வருடாந்திர ஜவுளி ஏற்றுமதி ரூ.9 லட்சம் கோடி இலக்கை எட்டும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். டெல்லி பாரத் மண்டபத்தில் ‘பாரத் டெக்ஸ் 2025’ என்ற ஜவுளித்துறை நிகழ்ச்சி கடந்த 14-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று முடிவடைகிறது. நேற்று அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு நடந்து வரும் பிரமாண்ட கண்காட்சியையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- ஜவுளித்துறை, பெருமளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

வாஷிங்டன், பிப்.13– பிரான்ஸ் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு அமெரிக்கா வாஷிங்டன் டிசி நகருக்கு இன்று அதிகாலை பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை இன்று சந்தித்து பேசுகிறார். வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து சிறப்பாக செயல்படுவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளார். இரு நாடுகளுக்கும் […]

Loading

செய்திகள்

சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடம்: பிரதமர் மோடி

புதுடெல்லி, பிப். 11– உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை பிடித்து உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புதுடெல்லியில் இன்று இந்திய எரிசக்தி வார விழா நடைபெற்றது. இதில் 70 ஆயிரம் எரிசக்திதுறை வல்லுநர்கள், 6 ஆயிரம் மாநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 700 கண்காட்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பிரதமர் மோடி இந்த துவக்க விழாவில் காணொலி வாயிலாக பேசியதாவது:– 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என நிபுணர்கள் […]

Loading

செய்திகள்

பிரான் புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி, பிப்.10– பிரதமர் நரேந்திர மோடி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டுள்ளார். பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு 12ந்தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற உள்ள ஏ.ஐ. உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து அங்கு பிரான்ஸ் […]

Loading

செய்திகள்

மகா கும்பமேளா நிகழ்ச்சி

புதுடெல்லி, பிப்.4– உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார். உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கி வரும் 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுகிறது. பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் எனவும், இதனால் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் […]

Loading

செய்திகள்

பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்கிறார்

சென்னை, பிப்.4– ரெயில்வே திட்டங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மத்திய அரசின் 2025–-26–ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்கள் மற்றும் கோவா ஆகிய ரெயில்வே துறைக்கு மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் திட்டங்கள் குறித்தும் அஸ்வினி வைஷ்ணவ் புதுடெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– 2025-–26–ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரெயில்வே மேம்பாட்டுத் […]

Loading

செய்திகள்

மத்திய பட்ஜெட் புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்: பிரதமர் மோடி பேட்டி

புதுடெல்லி, ஜன. 31– மத்திய பட்ஜெட் புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. முதற்கட்டம் பிப்ரவரி 13ல் முடிகிறது. மார்ச் 10ல் துவங்கும் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் ஏப்ரல் 4–ந்தேதி வரை நடக்க உள்ளது. 2025–26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா […]

Loading

செய்திகள்

மத்திய பட்ஜெட் புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்: பிரதமர் மோடி

புதுடெல்லி, ஜன. 31– மத்திய பட்ஜெட் புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. முதற்கட்டம் பிப்ரவரி 13ல் முடிகிறது. மார்ச் 10ல் துவங்கும் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் ஏப்ரல் 4–ந்தேதி வரை நடக்க உள்ளது. 2025–26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா […]

Loading

செய்திகள்

அமெரிக்க விமானம் – ஹெலிகாப்டர் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி, ஜன. 31– அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி ஆற்றில் விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரில் இருந்து 60 பயணிகள், 4 ஊழியர்கள் என மொத்தம் 64 பேருடன் வாஷிங்டன் மாகாணத்திற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு (இந்திய நேரப்படி நேற்று காலை) புறப்பட்டது. விமானம் வாஷிங்டனில் உள்ள ரோனால்ட் ரீகன் […]

Loading

செய்திகள்

தேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, ஜன. 24– தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் குழந்தைகளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று, தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், பெண் குழந்தைக்கு தொடர்ந்து அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் எங்கள் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் பெண் குழந்தையின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. பெண் குழந்தைகளை மேம்படுத்தும் […]

Loading