செய்திகள்

ஆமதாபாத் விமான விபத்து பகுதியில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு: காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல்

ஆமதாபாத், ஜூன் 13– ஆமதாபாத் விமான விபத்துப் பகுதியை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காலை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ”கற்பனை செய்ய முடியாத துயரம்” என சமூக வலைதளத்தில் வேதனையை பதிவிட்டுள்ளார். குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி நேற்று மதியம் 1.39 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டது. 230 பயணிகள், 10 பணியாளர்கள், 2 […]

Loading

செய்திகள்

பேரிடர் மீட்சிக்கான உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி, ஜூன்.8- சுனாமி எச்சரிக்கை அமைப்பை உருவாக்க 29 நாடுகளுக்கு இந்தியா உதவியது என்று சர்வதேச பேரிடர் உள்கட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார். பேரிடர் மீட்சிக்கான உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க அவர் வேண்டுகோள் விடுத்தார். பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்புகள் தொடர்பான 2025-ம் ஆண்டின் சர்வதேச மாநாடு பிரான்சில் 2 நாள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த பிரதமர், மாநாட்டை நடத்துவதற்கு ஆதரவளித்ததற்காக […]

Loading

செய்திகள்

டெல்லி இல்லத்தில் ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி, ஜூன் 5– உலக சுற்றுச்சூால் தினத்தையொட்டி டெல்லியில் தனது இல்லத்தில் பிரதமர் மோடி இன்று ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார். சமீபத்தில் கட்ச் நகருக்கு பிரதமர் மோடி சென்றபோது, ​​1971ம் ஆண்டு போரில் குறிப்பிடத்தக்க துணிச்சலை வெளிப்படுத்திய பெண்கள் குழு அவரை சந்தித்து சிந்தூர் மரக்கன்றுகளை வழங்கியது. இந்த மரக்கன்றை நடவு செய்து பராமரிப்பேன் என அந்த பெண் குழுவிடம் பிரதமர் மோடி கூறியிருந்தார். தற்போது அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றினார். பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க […]

Loading

செய்திகள்

காஷ்மீரில் உலகின் உயரமான ரெயில் பாலம்: பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

சிறீநகர், ஜூன் 5– காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு ரெயில் பாலத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். உலகின் மிக உயரமான ரெயில் பாலமான ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள செனாப் பாலத்தை 6 ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும் கத்ரா – சிறீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் அன்று தொடங்கி வைக்கவுள்ளார். சுமார் ரூ.1,400 கோடி செலவில் கட்டப்பட்ட […]

Loading

செய்திகள்

குஜராத்தில் 2வது நாளாக பிரதமர் மோடி ரோடு ஷோ

காந்தி நகர், மே 27– குஜராத்தில் பிரதமர் மோடி 2வது நாளாக ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பளித்தனர். 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, வதோதராவில், ரயில்களுக்கான 9,000 ஹெச்.பி., உள்ள இன்ஜின்கள் தயாரிக்கும் ஆலை உட்பட, 24,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பல திட்டங்களையும், வந்தே பாரத் உட்பட பல ரயில் சேவைகளையும் துவக்கி வைத்தார். முன்னதாக வதோதராவில் ரோடு ஷோ நிகழ்த்தினார். இந்த […]

Loading

செய்திகள்

பாஜக தலைவர்கள் பொதுவெளியில் கவனமாக பேச வேண்டும்: மோடி அறிவுரை

டெல்லி, மே 26– ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாஜகவினர் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதை தொடர்ந்து, பிரதமர் மோடி பொதுவெளியில் கவனமாக பேச வேண்டும் என அறிவுறுத்தினார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாஜகவினர் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய நிலையில், பொதுவெளியில் கவனமாக பேச வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டம்

புதுடெல்லி, மே.26- பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-முதலமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. இதில் மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-மந்திரிகளின் ஒரு நாள் மாநாடு டெல்லியில் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் பாரதீய ஜனதா மற்றும் அதன் […]

Loading

செய்திகள்

தமிழகத்துக்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

புதுடெல்லி, மே.25- டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்துக்கு பின்னர் பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு தேவை யான அனைத்து நிதிகளையும் விடுவிக்க கோரிக்கை விடுத்தார். நிதி ஆயோக் கூட்டத்தின் இடையே பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்துக்கு தேவையான நிதியை விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்தார். மாலையில் நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பின்னர், சென்னைக்கு திரும்பும் […]

Loading

செய்திகள் முழு தகவல்

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு

மாலையில் பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் புதுடெல்லி, மே 24– டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் 2015ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி […]

Loading

செய்திகள்

நிதி ஆயோக் கூட்டம்: டெல்லி சென்றார் ஸ்டாலின்

புதுடெல்லி, மே 23– பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவரை தி.மு.க. எம்.பி.க்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான ‘நிதி ஆயோக்’ கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015ல் திட்டக்குழுவுக்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். இந்த ஆண்டுக்கான கூட்டம், டெல்லியில் […]

Loading