ஆமதாபாத், ஜூன் 13– ஆமதாபாத் விமான விபத்துப் பகுதியை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காலை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ”கற்பனை செய்ய முடியாத துயரம்” என சமூக வலைதளத்தில் வேதனையை பதிவிட்டுள்ளார். குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி நேற்று மதியம் 1.39 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டது. 230 பயணிகள், 10 பணியாளர்கள், 2 […]