செய்திகள்

பாம்பன் புதிய ரயில் பாலம் ஏப்.06 திறப்பு

ராமநாதபுரம் மார்ச். 26– பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6 ந் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராமேஸ்வரத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் பிரதமர் வருகையை ஒட்டி திறப்பு விழாவிற்கான ஏற்பாடு குறித்து ஒத்திகை நடத்துவதற்காக சிறப்பு தனி […]

Loading

செய்திகள்

2 நாள் அரசுமுறை பயணமாக மொரீசியஸ் சென்றடைந்த மோடி

மொரிசீயஸ், மார்ச் 11– பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக மொரீசியஸ் சென்றடைந்துள்ளார். மொரீஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க 2 நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று மொரீஷியஸ் புறப்பட்டார். இது தொடர்பாக மோடி வெளிட்ட அறிக்கையில், “எனது நண்பர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களின் அழைப்பை ஏற்று, மொரீஷியஸின் 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நான் மொரீஷியஸுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறேன். மொரீஷியஸ் […]

Loading

செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி 21ந் தேதி குவைத் நாட்டுக்கு செல்கிறார்

குவைத், டிச. 17– குவைத் நாட்டுக்கு பிரதமர் இந்திரா காந்தி சென்று 43 ஆண்டுகளுக்கு பிறகு பிறகு, பிரதமர் மோடி டிசம்பர் 21, 22 ந் தேதிகளில் குவைத் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 1981 ஆம் ஆண்டு குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு தற்போது தான் பிரதமர் மோடி செல்லவிருக்கிறார். வளைகுடா நாடுகளில் குவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் கொரோனா […]

Loading