செய்திகள்

டெல்லி சட்டசபைத் தேர்தல்: பிரச்சாரம் இன்றுடன் ஓய்ந்தது

டெல்லி, பிப். 3– டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் வரும் 8 ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும். தலைநகர் என்பதால் டெல்லியில் ஆட்சியை பிடிக்க ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் மொத்தம் 699 பேர் போட்டியிடுகின்றனர். […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு கடும் எதிர்ப்பு

சென்னை, நவ. 5 அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மனுவை ஏற்க கூடாது என்று தயாநிதி மாறன் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறிருந்தார். இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்காவின் எதிர்காலக் கவலைகள்

தலையங்கம் அமெரிக்கத் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டு இருக்கும் இத்தருணத்தில் முக்கிய வேட்பாளராக இருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இரண்டு அதிர்ச்சிகரமான கொலை முயற்சிகள் நடந்து இருப்பது அந்நாட்டு ஜனநாயக சிந்தனைகள் களங்கம் பெற்று இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.ஜூலை 13ஆம் தேதி, பென்சில்வேனியாவில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலால் அவரது காதோரம் சிராய்த்து காயம் ஏற்படுத்தியது. இம்மாத முதல்வாரத்தில், ஒரு ஃப்ளோரிடா கோல்ஃப் மைதானத்தில் […]

Loading