செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு ரூ. 1000 வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கம்யூனிஸ்ட், பா.ம.க. கோரிக்கை

சென்னை, டிச. 30– மக்களை ஏமாற்றாமல் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும் என்று கம்யூனிஸ்ட், பா.ம.க. கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால், இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படாது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கடந்த 2021 புதிய ஆட்சி அமைந்தது முதல் மத்திய பாஜக […]

Loading

செய்திகள்

விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு: 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

விழுப்புரம், ஜூலை9- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அனல்பறந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தல் போட்டியில் 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஆளும் கட்சியான தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் […]

Loading

செய்திகள்

மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

தி.மு.க. அரசுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தல் சென்னை, ஜூன் 17– ‘மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு தி.மு.க. அரசு ஒடுக்க வேண்டும்’ என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுசம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் சரக்குந்து மூலம் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக அங்கு விரைந்த இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகியின் மகிழுந்து மீது சரக்குந்தை மோதி கொலை […]

Loading