செய்திகள்

மாணவி பாலியல் பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: கவர்னரிடம் பா.ஜ.க. மகளிரணி மனு

சென்னை, ஜன.5- என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கவர்னரிடம் பா.ஜ.க. மகளிரணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிரணி தலைவி உமாரதி ராஜன், நடிகைகள் ராதிகா, குஷ்பு, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி, […]

Loading

செய்திகள்

மதுரையில் தடையை மீறி பேரணி: நடிகை குஷ்பு உள்பட பா.ஜ.க. பெண் நிர்வாகிகள் கைது

மதுரை, ஜன. 3– மதுரையில் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற, குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ள னர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை நிய மித்து ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. அதேபோல் தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே […]

Loading

செய்திகள்

விவசாயிகளுக்கு எதிரான கங்கனா ரனாவத் கருத்து: ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி, ஆக. 27– விவசாயிகளை தொடர்ந்து பா.ஜ.க. அரசு அவமானப்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத்தின் கீழ்த்தரமான கருத்துக்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இமாச்சல் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத் சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கங்கனா அளித்த பேட்டியில், மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் […]

Loading

செய்திகள்

காலை உணவு திட்டம் குறித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கருத்துக்கு தமிழக அரசு பதில்

சென்னை, ஜூலை 16– காலை உணவு திட்டம் குறித்த பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. காமராஜர் பிறந்தநாளை ஒட்டி நேற்று சேலத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம், ‘காலை உணவு மட்டுமல்ல, மதிய உணவும் மாணவர்களுக்கு சத்தாக வழங்கவேண்டும். எனவே, பள்ளி மாணவர்களுக்கு வெறும் சாப்பாடு, இட்லி, தோசை என கொடுக்காமல், சிறுதானியங்கள், முட்டை உள்பட […]

Loading

செய்திகள்

மக்கள் விரும்பும் வலுவான கூட்டணியை அமைப்போம்

அண்ணா தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை சென்னை, ஜூலை12- சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பும், வலுவான கூட்டணியை அமைப்போம்; பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அண்ணா தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து அண்ணா தி.மு.க. நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்; பா.ஜ.க.– காங்கிரஸ் இடையே கடும் போட்டி

கருத்துக்கணிப்பு பொய்யானது பா.ஜ.க. கூட்டணி – 300; இந்தியா கூட்டணி – 225 முன்னிலை * மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், கட்கரி முன்னிலை * நடிகை கங்கனா ரனாவத் முன்னிலை * மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பின்னடைவு * வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் ராகுல் முன்னிலை பா.ஜ.க. கூட்டணி – 300; இந்தியா கூட்டணி – 225 முன்னிலை புதுடெல்லி, ஜூன் 4– நாடாளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதியம் […]

Loading

செய்திகள்

இந்தூர் தொகுதியில் 1.9 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் நோட்டா

இந்தூர், ஜூன் 4– மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் 1,89,566 வாக்குகளைப் பெற்று நோட்டா இரண்டாம் இடம்பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதியம் 1.20 மணி நிலவரப்படி இந்தூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சங்கர் லால்வானி 10,63,842 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் நோட்டா 1,69,228 வாக்குகளைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் லக்‌ஷ்மன் சோலங்கி 44,828 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

Loading