செய்திகள்

கரூரில் 10ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 12ம் வகுப்பு மாணவன் கைது

கரூர், பிப். 24– கரூரில் 10ம் வகுப்பு மாணவியை நண்பர்களுடன் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்ட பகுதியை சேர்ந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் பழகியதாக தெரிகிறது. மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு தனியாக வரவழைத்த 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் அங்குள்ள ஒரு மறைவான பகுதிக்கு வரவழைத்துள்ளான். நம்பி […]

Loading

Uncategorized செய்திகள்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் துாக்கு தண்டனை வழங்க வேண்டும்

சென்னை, பிப்.8- தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், துணை பொதுச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன் உட்பட மற்றும் 83 மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-– 12-ந்தேதி தமிழகம் […]

Loading

செய்திகள்

சென்னையில் 3 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: 3 வாலிபர்கள் கைது

சென்னை, ஜன. 27– சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 24ம் தேதி மாலை தனது பள்ளி தோழியின் இல்ல விழாவுக்கு சென்று வருவதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், சிறுமி வீடு திரும்பாத நிலையில், அவரது தாயார் திரு.வி.க.,நகர் போலீஸில் […]

Loading

செய்திகள்

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, ஜன. 5– மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அண்ணா பல்கலைக்கழக பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பட்டது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்களை மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தில் வெளிநபர்கள் […]

Loading

செய்திகள்

மதுரையில் தடையை மீறி போராட்டம்: குஷ்பு உள்பட 314 பேர் மீது வழக்கு

மதுரை, ஜன. 4– மதுரையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக குஷ்பு உள்பட 314 பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்கும் போராட்டத்தை தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன்பாக நடத்த முடிவு செய்தனர். இதற்கு போலீசார் உரிய அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தடையை மீறி பேரணி நடத்துவதாக கூறிய பா.ஜ.க. கட்சியினர் செல்லத்தம்மன் […]

Loading

செய்திகள்

மதுரையில் தடையை மீறி பேரணி: நடிகை குஷ்பு உள்பட பா.ஜ.க. பெண் நிர்வாகிகள் கைது

மதுரை, ஜன. 3– மதுரையில் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற, குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ள னர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை நிய மித்து ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. அதேபோல் தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே […]

Loading

செய்திகள்

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தடையை மீறி போராட்டம்

சென்னை, ஜன. 2– அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அண்ணா தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் துணை நிற்பேன்: த.வெ.க. தலைவர் விஜய் கடிதம்

சென்னை, டிச. 30– பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கண்டு மன வேதனை அடைந்ததாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் துணை நிற்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒரு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இச்சம்பவம் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டிருந்த விஜய் இன்று தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி […]

Loading

செய்திகள்

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: புகார் கொடுத்தால் மெத்தனம், அலட்சியம் காட்டுவதா?

எடப்பாடி கடும் கண்டனம் சென்னை, டிச.9- மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஏற்படுத்திய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது:-– சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10-–க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் […]

Loading

செய்திகள்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சென்னை, நவ. 18– சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. சிறப்பு புலனாய்வு குழு தினம் தோறும் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இச்சம்பவம் குறித்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் முதலில் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். இதன் பேரில் சென்னை ஐகோர்ட் […]

Loading