செய்திகள்

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது

வேலூர், பிப்.7– வேலூரில் ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதிலிருந்து கீழே தள்ளிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரை சேர்ந்தவர் ஜமினி ஜோசப் என்பவரின் மனைவி ரேவதி. இவர் வீட்டிலேயே டெய்லரிங் வேலை செய்து வருகிறார். தற்போது ரேவதி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த மங்கள சமுத்திரத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு செல்வதற்காக ரேவதி திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தார். திருப்பதி இன்டர்சிட்டி […]

Loading