செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்வு

ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது சென்னை, அக். 18– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ 58 ஆயிரத்தை நெருங்கியதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை கடந்த 2 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டு, உயர்ந்து கொண்டே இருக்கிறது. உக்ரைன்–ரஷ்யா போர், பாலஸ்தீனம், லெபனான், ஈரான் என பல நாடுகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் என பல்வேறு காரணங்கள், இந்த விலையேற்றத்துக்கு காரணங்களாக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

காசா துயரத்தால் வேதனை பாலஸ்தீன அதிபரிடம் மோடி உருக்கம்

வாஷிங்டன், செப் 23 காசாவில் நடக்கும் துயர நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது என பாலஸ்தீன அதிபரிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். ‘குவாட்’ உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அதன் ஒரு பகுதியாக டெலாவார் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு பேச்சுவாார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து, நேபாள பிரதமர் கே.பி.ஷ்ரமா ஓலி, குவைத் இளவரசர் ஷேக் சபா காலிட் ஆகியோரையும் […]

Loading