செய்திகள்

பாம்பன் புதிய ரயில் பாலம் ஏப்.06 திறப்பு

ராமநாதபுரம் மார்ச். 26– பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6 ந் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராமேஸ்வரத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் பிரதமர் வருகையை ஒட்டி திறப்பு விழாவிற்கான ஏற்பாடு குறித்து ஒத்திகை நடத்துவதற்காக சிறப்பு தனி […]

Loading

செய்திகள்

பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்கிறார்

சென்னை, பிப்.4– ரெயில்வே திட்டங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மத்திய அரசின் 2025–-26–ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்கள் மற்றும் கோவா ஆகிய ரெயில்வே துறைக்கு மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் திட்டங்கள் குறித்தும் அஸ்வினி வைஷ்ணவ் புதுடெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– 2025-–26–ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரெயில்வே மேம்பாட்டுத் […]

Loading

செய்திகள்

பாம்பன் புதிய பாலம் தரமாக இல்லை: பாதுகாப்பு ஆணையர் அறிக்கை

ராமேஸ்வரம், நவ. 28– ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தில், பெரும் குறைபாடுகள் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பழைய பாம்பன் ரயில்வே பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட புதிய பாலம் தரம் குறைவாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளை இணைக்கும் வகையில் 1914ல் கட்டப்பட்ட தூக்குப்பாலம் பழுதடைந்தால், அதற்கு மாற்றாக ராமேசுவரம் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணி 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய ரயில் பாலம் 2,078 […]

Loading