செய்திகள்

பல்வேறு சோதனைகளுக்கு பின்னரே ரேஷன் கடைகளுக்கு பருப்பு, பாமாயில் கொள்முதல் ஆணை

தமிழக அரசு அறிவிப்பு சென்னை, டிச.21– தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தரமான பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை ஏதும் வழங்கப்படவில்லை என்று நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அண்மையில் வெளியான செய்தியில் தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி ரேஷன் பொருள் வாங்க […]

Loading

செய்திகள்

ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடா?: அமைச்சர் சக்கரபாணி மறுப்பு

சென்னை, அக். 15– தமிழ்நாட்டில் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தொடந்து தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாளேட்டில் வந்த செய்திக்கும் அரசியல் முகவரியற்ற சிலரின் தவறான கூற்றிற்கும் பதிலளித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள், குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பொது விநியோகத் திட்டப் பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கடுமையான […]

Loading