செய்திகள்

வருங்கால வைப்பு நிதி பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுக்கும் வசதி: விரைவில் நடைமுறைக்கு வருகிறது

புதுடெல்லி, டிச.13- வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுக்கும் வசதி விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அவர்களது மாத ஊதியத்தில் 12 சதவீதம் என்ற அளவில் நிர்வாகமும், தொழிலாளர்களும் பணம் செலுத்தி வருகிறார்கள். இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர். இந்த நிலையில் வருமானவரித்துறை ‘பான் 2.0’ என்ற பெயரில் நிரந்தர […]

Loading