செய்திகள்

அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார் தமிழக கவர்னர்

பாட்னாவில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டில் அப்பாவு பேச்சு சென்னை, ஜன.21-– தமிழக கவர்னர் அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார் என்று பீகார் மாநிலத்தில் நடைபெற்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பேசினார். பீகார் மாநிலம் பாட்னாவில் அகில இந்திய சட்டமன்ற பேரவை தலைவர்கள் மாநாடு, அரசமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-– இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் […]

Loading

செய்திகள்

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பாட்னாவில் அவசரமாக தரையிறக்கம்

பாட்னா, டிச.9– டெல்லியில் இருந்து ஷில்லாங் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாட்னாவில் தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று காலை ஷில்லாங் நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் பாட்னாவுக்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து, விமானம் இன்று காலை 8.52 மணிக்கு பாட்னாவின் ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு வேறு […]

Loading

செய்திகள்

நீட் முறைகேடு: பாட்னாவில் 3 எய்ம்ஸ் டாக்டர்கள் கைது

பாட்னா, ஜூலை 18– நீட் வினாத்தாள் முறைகாடு விவகாரம் தொடர்பாக இன்று பாட்னாவில் எய்ம்ஸ் டாக்டர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம்தேதி நடந்தது. 24 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சர்ச்சைகளை நாடு முழுவதும் எழுப்பியது. தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என […]

Loading