செய்திகள்

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நன்கொடை

சென்னை, மே 16 – பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடையாக வழங்குவதாக எஸ்.ஆர்.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பஹல்காம் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தையும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு மற்றும் ஆயுதப் படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் எனும் வெற்றிகரமான […]

Loading

செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது – ராஜ்நாத் சிங்

ஸ்ரீநகர், மே 15– ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது என்று ஜம்மு–காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பானதா? இது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை கண்காணிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர்

இந்தியாவிடம் ஒப்படைப்பு புதுடெல்லி, மே 14– பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. நம் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் பூர்ணம் குமார் ஷா. இவர் பஞ்சாபின் பெரோஸ்பூரில் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் சூழல் நிலவிய […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியாவும் – பாகிஸ்தானும் நேரடி தொடர்பை பேணிக்காக்க வேண்டும்

அமெரிக்கா வலியுறுத்தல் நியூயார்க், மே 14– இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ள அமெரிக்கா, பிராந்திய நிலைத்தன்மையைப் பாதுகாக்க இரு தரப்பினரும் “நேரடித் தொடர்பைப் பேண வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் தாமஸ் ‘டாமி’ பிக்கோட் கூறுகையில், “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் அமைதி வழியைத் தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் மோடி மற்றும் ஷெரீப் ஆகியோரைப் பாராட்டுகிறோம். ஜனாதிபதி டிரம்ப் கூறியது போல், […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை

ஸ்ரீநகர், மே 14– ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்தது. இதனிடையே இந்தியா–பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, ஜம்முவின் எல்லை அல்லாத மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

பாகிஸ்தான் சீண்டினால் பதிலடி : பிரதமர் மோடி எச்சரிக்கை

புதுடெல்லி, மே.13- ‘போர் நிறுத்தம் தற்காலிகம் தான், பாகிஸ்தான் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும்’ என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த சண்டை, பின்னர் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று இரவு முதன் முறையாக உரையாற்றினார். அவர் கூறியதாவது:- நாட்டின் பலம், ராணுவ வீரர்கள் பலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. நாம் என்ன செய்வோம் என்று […]

Loading

செய்திகள்

ஜம்மு–காஷ்மீரில் இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு

ஸ்ரீநகர், மே 13– ஜம்மு–காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பங்கரவாத தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளை ஒடுக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்தது. இதனிடையே இந்தியா–பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது.இதையடுத்து, பாதுகாப்பு முகாம்களில் இருந்து மக்கள் தங்களின் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ரியாசியில் உள்ள பள்ளிகள் மீண்டும் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு இந்தியாவின் பதிலடி வலிமையாக இருக்க வேண்டும்

முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு புதுடெல்லி, மே.12- பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்தியாவின் பதிலடி மிகவும் வலிமைவாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று முப்படைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நீடிக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா-?பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். அதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

‘ஆபரேஷன் சிந்தூர்’: தீவிரவாதத்திற்கு இந்தியா தரும் நேரடி பதிலடி

நாடும் நடப்பும் ஆர் முத்துக்குமார் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்பு கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காக மாறிய இந்தியா, இப்போது எந்த வெளிப்படையான முன்னறிவிப்பும் இல்லாமல், நேரடியாக துல்லியமான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை தன் புதிய நோக்காக மாற்றியுள்ளது. புல்வாமா தாக்குதல் (2019) மற்றும் உரி தாக்குதல் (2016) ஆகியவற்றின் பின்னணியில், இந்தியா எச்சரிக்கையாக இருந்த போதிலும் இப்போது திடீர் […]

Loading

செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது

இந்திய விமானப்படை உறுதி புதுடெல்லி, மே 11– பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது, இது தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஜம்மு–காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று இந்திய ராணுவம் பெயரிட்டது. இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் […]

Loading