செய்திகள்

‘சிந்து நதி நீரை நிறுத்தினால்… உங்கள் மூச்சை நிறுத்துவோம்’

இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் புதுடெல்லி, மே 23– சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, உங்கள் மூச்சை நிறுத்துவோம் என்று இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராஜாங்க ரீதியாகவும், ராணுவ ரீதியாவதும் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு துணை […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நன்கொடை

சென்னை, மே 16 – பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடையாக வழங்குவதாக எஸ்.ஆர்.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பஹல்காம் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தையும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு மற்றும் ஆயுதப் படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் எனும் வெற்றிகரமான […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர்

இந்தியாவிடம் ஒப்படைப்பு புதுடெல்லி, மே 14– பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. நம் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் பூர்ணம் குமார் ஷா. இவர் பஞ்சாபின் பெரோஸ்பூரில் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் சூழல் நிலவிய […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு இந்தியாவின் பதிலடி வலிமையாக இருக்க வேண்டும்

முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு புதுடெல்லி, மே.12- பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்தியாவின் பதிலடி மிகவும் வலிமைவாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று முப்படைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நீடிக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா-?பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். அதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

‘ஆபரேஷன் சிந்தூர்’: தீவிரவாதத்திற்கு இந்தியா தரும் நேரடி பதிலடி

நாடும் நடப்பும் ஆர் முத்துக்குமார் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்பு கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காக மாறிய இந்தியா, இப்போது எந்த வெளிப்படையான முன்னறிவிப்பும் இல்லாமல், நேரடியாக துல்லியமான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை தன் புதிய நோக்காக மாற்றியுள்ளது. புல்வாமா தாக்குதல் (2019) மற்றும் உரி தாக்குதல் (2016) ஆகியவற்றின் பின்னணியில், இந்தியா எச்சரிக்கையாக இருந்த போதிலும் இப்போது திடீர் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது இந்தியா பதிலடி தாக்குதல்

டெல்லி, மே 9– பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களை முறியடித்த இந்திய ராணுவம், அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. தீவிரவாத முகாம்களை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத் தளங்களையும் வெற்றிகரமாக தகர்த்தெறிந்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதைத்தொடர்ந்து காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநில எல்லையோரங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனை எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்

புதுடெல்லி, மே7 இந்தியா இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoJK) பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் ஒரு திட்டமிட்ட மற்றும் துல்லியமான வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் ஜெய்ஷ்-இ-மொஹம்மதின் பஹாவல்பூர் தலைமையகம் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் முரித்கே முகாம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. “இந்த நடவடிக்கைகள் மிகுந்த கவனத்துடனும், கணக்கிட்ட […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தான் – இந்தியா மோதல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்

அமெரிக்க , சீன அதிபர்கள் வலியுறுத்தல் நியூயார்க், மே 7– இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் விரைவில் முடிய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜின் பிங் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

எல்லையில் பாகிஸ்தான் பதில் தாக்குதல் !

இந்தியர்கள் 7 பேர் பலி, 38 பேர் காயம் புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்; 38 பேர் படுகாயம் அடைந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.30 மணியளவில் இத்தாக்குதல் நடந்தது. இதனை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்

காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை சிறீநகர், மே 7– காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில், ஆபரேசன் சிந்தூர் தாக்குதலையொட்டி, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி […]

Loading