லாகூர், அக். 28 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரிஸ்வான் நியமிக்கப்பட்ட நிலையில் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் விலகியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாபர் அசாம் டி20 மற்றும் ஒருநாள் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், பாகிஸ்தான் […]