செய்திகள்

‘பஹல்காம்’ தாக்குதலுக்கு ஷாங்காய் அமைப்பு நாடுகள் கண்டனம்

பீஜிங், செப்.1– ”பயங்கரவாதத்திற்கு எதிராக இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம்” என மாநாட்டிற்கு பிறகு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவுள்ள 10 நாடுகளின் தலைவர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் ஒருவர். அவரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் குழு […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்: மக்களவையில் அமித்ஷா தகவல்

புதுடெல்லி, ஜூலை 29– பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்க விரும்புகிறார் என்றும் அமித்ஷா குற்றஞ்சாட்டினார். மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு விவாதம் தொடங்கியது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கத்தை தொடர்ந்து இன்று 2வது நாளாக அவையின் உறுப்பினர்கள் விவாதத்தில் […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்:

வாஷிங்டன், ஜூலை 18– பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய, ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பு பொறுப்பேற்றது. பஹல்காமில் பயங்கர தாக்குல் நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த, இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என அதிபர் டிரம்ப் […]

Loading

செய்திகள்

இந்திய வான் பகுதியில் மேலும் ஒரு மாதம் பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை

புதுடெல்லி, மே.24 – பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிராக மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதில் முக்கியமாக, அந்த நாட்டு விமானங்களுக்கு இந்திய வான் பகுதியில் தடை விதித்தது. கடந்த மாதம் 30-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்ட இந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இந்த தடையை மேலும் ஒரு மாதத்துக்கு மத்திய அரசு நீட்டித்து உள்ளது. அதாவது அடுத்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி வரை பாகிஸ்தான […]

Loading

செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது – ராஜ்நாத் சிங்

ஸ்ரீநகர், மே 15– ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது என்று ஜம்மு–காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பானதா? இது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை கண்காணிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா […]

Loading

செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரிப்பு

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு வாஷிங்டன், மே 2– பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், ‘பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு அளிப்போம் ‘ என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்கு பல்வேறு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவும் பஹல்காமில் நடந்த பயங்கரவாத […]

Loading

செய்திகள்

பஹல்காம் விவகாரம்: பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு

புதுடெல்லி, ஏப். 28– பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். இந்த சந்திப்பு பிரதமரின் இல்லத்தில் நடந்தது. எல்லையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த 22ம் தேதி நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் முகாமிட்டு தேசிய புலனாய்வு முகமை தாக்குதல் குறித்த […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதல் சம்பவம் – இந்திய ராணுவத்துக்கு எதிராக பொய் பிரச்சாரம்

16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை புதுடெல்லி, ஏப். 28– இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக செயல்பட்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் அரசின் எக்ஸ் […]

Loading

செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்;

அமெரிக்கா, இங்கிலாந்து, பாரிசில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம் வாஷிங்டன், ஏப். 28– பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 22ல் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு தக்க பதிலடி தருவதற்கு ஏற்பாடுகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு முன்னால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு […]

Loading

செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உருக்கம் புதுடெல்லி, ஏப். 27– பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக 140 கோடி இந்தியர்களுடன் உலக நாடுகள் கரம் கோர்த்துள்ளன. அப்பாவிகளின் உயிர்களை குடித்தவர்களை பழிதீர்க்காமல் ஓயமாட்டோம் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி, வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த […]

Loading