செய்திகள்

திண்டிவனத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய பஸ் நிலையம்: கலெக்டர் பழனி ஆய்வு

விழுப்புரம், ஜன.11– விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், திண்டிவனத்தில் ரூ.20 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி, சலவாதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப்பணி மற்றும் மேல்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமானப்பணியினை மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில் கூறியதாவது:– திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் […]

Loading

செய்திகள்

பொது இடங்களில் இருக்கும் கட்சி கொடிக்கம்பங்களை ஏன் அகற்றக்கூடாது?

தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கேள்வி மதுரை, டிச.12-– தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் சார்பில் கொடிக்கம்பம் நடுவது வழக்கமாக நடந்து வருகிறது. குறிப்பாக பொது மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடப்படும் இந்த கொடிக்கம்பங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த சூழ்நிலையில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை ஏன் அகற்றக்கூடாது? என்று அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:- மதுரை விளாங்குடியை […]

Loading