செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை

ஸ்ரீநகர், மே 14– ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்தது. இதனிடையே இந்தியா–பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, ஜம்முவின் எல்லை அல்லாத மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் […]

Loading

செய்திகள்

சொந்த நாட்டு பள்ளி மீதே குண்டுவீசிய மியான்மர் ராணுவம்: 20 குழந்தைகள் பலி

நைபியிடவ், மே 13– மியான்மரில் பள்ளி மீது சொந்த நாட்டு ராணுவம் வீசிய குண்டுவீச்சில் 20 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் என 22 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மர் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சான் சூகியின் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனை அடுத்து ராணுவ ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக பல கிளர்ச்சி அமைப்புகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. இதில் 6,600-க்கும் […]

Loading

செய்திகள்

ஜம்மு–காஷ்மீரில் இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு

ஸ்ரீநகர், மே 13– ஜம்மு–காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பங்கரவாத தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளை ஒடுக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்தது. இதனிடையே இந்தியா–பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது.இதையடுத்து, பாதுகாப்பு முகாம்களில் இருந்து மக்கள் தங்களின் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ரியாசியில் உள்ள பள்ளிகள் மீண்டும் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்

காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை சிறீநகர், மே 7– காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில், ஆபரேசன் சிந்தூர் தாக்குதலையொட்டி, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

போதை..! – ராஜா செல்லமுத்து

இத்தனைக்கும் பிரபாகரன் ஐந்தாவது தான் படித்துக் கொண்டிருந்தான். இந்த வயதில் அவனுக்கு இப்படி ஒரு பழக்கமா? இவனுக்குள் எப்படி அது நுழைந்தது ? இந்தப் பிஞ்சு வயதில் நஞ்சை கலந்தது யார்? என்று மயக்கம் போட்டு விழுந்தவனைக் காரில் தூக்கிப் போட்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரபாகரனைச் சார்ந்த உறவினர்கள் . அம்மா அழுது கொண்டிருந்தாள். கேவிக் கேவிக் எதையோ பேசிக் கொண்டிருந்தார், பிரபாகரனின் அப்பா. ” இந்தப் பள்ளிக்கூடம் சரி இல்லைங்க எல்லாரையும் […]

Loading

செய்திகள்

வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்: கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தல்

வேலூர், ஏப்.16- வேலூர் மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தினார். வேலூர் மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாநகராட்சி கமிஷனர் ஜானகி, மாவட்ட சுகாதார அலுவலர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு வேலூர் […]

Loading

செய்திகள்

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் படுகாயம்

சிங்கப்பூர், ஏப். 8– சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநில துணை முதல்வராக இருப்பவர் ஜனசேனா கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாண். இவரது இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் அந்த பள்ளியில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ […]

Loading

செய்திகள்

டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, பிப். 7– டெல்லி, நொய்டா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள ஆல்கன் பள்ளிக்கும், செயின் ஸ்டீபன் கல்லூரிக்கும் இ–மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர், வெடிகுண்டு மிரட்டல் குறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் […]

Loading

செய்திகள்

வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்

சிதம்பரம், ஜன. 12– வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருவிழா மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் துணை தாளாளர் ஏ.ரூபியால் ராணி மற்றும் முதல்வர் டி.நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ் பொனிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் தொடக்கமாக வீனஸ் குமார் கற்புர தீபம் ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்வு, மாணவர்களின் கண் […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு தனிக் கழிப்பறை

உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் டெல்லி, நவ. 12– நாட்டிலேயே அதிக அளவாக, தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளிலும் கேரளாவில் 99.6 சதவீத பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனிக்கழிப்பறைகள் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கவும், அனைத்து அரசு மற்றும் அரசு-உதவிபெறும் பள்ளிகளில் பெண்களுக்கு தனி கழிப்பறை வசதிகளை உறுதி செய்யவும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி […]

Loading