செய்திகள்

ஓ.என்.ஜி.சி. குரூப் நிறுவனத்துக்கு 50 கோடி டாலர் கடன்: பரோடா வங்கி வழங்க ஒப்பந்தம்

சென்னை, டிச. 18: பரோடா வங்கி ஓ.என்.ஜி.சி. விதேஷ் (ஓவிஎல்) முழு உரிமை துணை நிறுவனமான ஓவிஎல் ஓவாசீஸ் (ஓஓஐஎல்) நிறுவனத்துக்கு 50 கோடி டாலர் அளவிலான 5 ஆண்டு வெளிநாட்டு நாணய காலக் கடன் வசதிக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:– இந்த 50 கோடி டாலர் வசதிக்கான ஒப்பந்தம், பரோடா வங்கியின் ஒருங்கிணைந்த வெளிநாட்டு நாணய கடன் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த பரிவர்த்தனை, கிப்ட் சிட்டியின் வளர்ச்சி […]

Loading

செய்திகள் வாழ்வியல்

குறு சிறு தொழில் தொடங்க கடனுதவி : சிறுதொழில் மேம்பாட்டு வங்கி, பரோடா வங்கியுடன் ஒப்பந்தம்

சென்னை, நவ. 22: குறு சிறு நடுத்தர தொழில்கள் (எம்.எஸ்.எம்.ஈ) மற்றும் தொடக்க நிறுவனங்களை ஊக்குவித்தல், நிதியளித்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான முதன்மை நிதி நிறுவனம் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி), இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை இரண்டும் இணைந்து விக்சித் பாரத் 2047–ன் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்தியா முழுவதும் எம்எஸ்எம்ஈகள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை மேம்படுத்துதல், பணி மூலதன அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் நிதி […]

Loading

செய்திகள்

பரோடா வங்கி கணக்குகளுக்கு இனி குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை

மும்பை, ஜூலை 8– சேமிப்புக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி நீக்கியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் அதற்காக கட்டணம் வசூலிப்பதை வங்கி நிறுத்தியுள்ளது. அனைத்து சாதாரண வகை சேமிப்புக் கணக்குகளுக்கும் இந்த கட்டண நிறுத்தம் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இனி மாதாந்திர சராசரி […]

Loading