செய்திகள்

பாரா ஒலிம்பிக்: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து 3வது முறையாக பதக்கம் வென்று சாதனை

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத்குமார் பாரீஸ், செப். 4– பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் […]

Loading

செய்திகள்

பாரா ஒலிம்பிக்- பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், மனிஷா ராம்தாஸ், நித்யஸ்ரீ சிவன்: ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, செப்.3– பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:– பாராலிம்பிக்ஸ் 2024-–ல் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள். உங்களின் அர்ப்பணிப்பும், எதிலிருந்தும் மீண்டு வரும் பண்பும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்கமாக அமைந்துள்ளது. உங்கள் வெற்றியில் பெருமை கொள்கிறோம். வெண்கலம் வெண்கலப் […]

Loading