செய்திகள்

இன்று ஈஸ்டர் பண்டிகை: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சென்னை, ஏப். 20– இன்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய பண்டிகளில் ஈஸ்டரும் ஒன்று. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் 3வது நாளில் உயிர்த்தெழுத்தார் என்று பைபிள் கூறுகிறது. இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநிலம் […]

Loading

செய்திகள்

‘கிறிஸ்துமஸ்’ விழா: வி.ஜி.சந்தோசம் வாழ்த்து

‘கிறிஸ்துமஸ்’ பண்டிகையை முன்னிட்டு டாக்டர் வி.ஜி.சந்தோசம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– ‘கிறிஸ்துமஸ்’ பண்டிகை மிகுந்த சிறப்பு வாய்ந்தது. உன்னதக் குறிக்கோள் அடிப்படையில் கொண்டாடப் பெற்று வரும் இப்பண்டிகை, உலகிலுள்ள மக்கள் யாவரும் தீய செயல்களைச் செய்து பாவங்களைச் சேர்ப்பதிலிருந்து முற்றிலும் விடுபட்டு, செய்த பாவங்களுக்காக, மனம் வருந்தி, எல்லாம் வல்ல இறைவனை நோக்கி மன்னிப்புக்கோரி, திருந்தி நன்நெறியில் வாழ வழிகாட்டியாய் இம்மண்ணில் வந்து உதித்த தேவகுமாரனான இயேசுவின் பிறந்த நாளாகப் […]

Loading

செய்திகள்

தீபாவளி: உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

சென்னை, அக்.23– தீபாவளி பண்டிகையையொட்டி, உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனது. தமிழ்நாட்டின் மையப்பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடப்பது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற சந்தைக்கு தியாகதுருவம், திருக்கோவிலூர் ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடுகளின் விற்பனை களைகட்டியது. காலை […]

Loading