செய்திகள் நாடும் நடப்பும்

விரைவில் நவீன சென்னை

தலையங்கம் சென்னைக்கு அருகில் ஒரு புதிய நவீன நகரம் உருவாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சமர்ப்பித்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக நகர்ப்புற வளர்ச்சியில் புதிய மைல்கல் ஆகும். கிட்டத்தட்ட 2,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் திட்டம், தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தால் (TIDCO) முன்னெடுக்கப்பட்டு வருகிறது, இது அதிகரித்து வரும் நகரமயமாக்கலால் எழுந்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஒரு முன்னணி ஸ்மார்ட் நகரமாக சென்னை வளரும் என்ற நம்பிக்கையைத் […]

Loading

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற புதிதாக விண்ணப்பங்கள் வெளியிடப்படும்: அமைச்சர்

சென்னை, மார்ச் 14- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற புதிதாக விண்ணப்பங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும், இதுவரை இத்திட்டத்தின் கீழ் பயன்பெறாதவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் தெரிவித்துள்ளார். மேலும் மகளிர் உரிமத்தொகைக்கு ரூ. 13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #பட்ஜெட் 2025-26 #திமுக #தமிழ்நாடு பட்ஜெட்

Loading

செய்திகள்

பட்ஜெட்: தமிழகத்துக்கு சிறப்பு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம்; எடப்பாடி பழனிசாமி கருத்து

சென்னை, பிப்.2–- மத்திய அரசின் பட்ஜெட் மாயாஜால அறிக்கை மட்டும்தான் என்றும், இதில் தமிழகத்துக்கு சிறப்பு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– 2024–-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு 2025–-26 […]

Loading

செய்திகள்

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை, பிப்.2- மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- மத்திய பட்ஜெட் அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள் –- ரெயில்வே திட்டங்கள் – […]

Loading

செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் துறை ரீதியான நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி, பிப்.1– வேளாண் துறைக்கு ரூ.1,71,437 கோடியில் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 2025–26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். துறை ரீதியான நிதி ஒதுக்கீடு விபரம் பின்வருமாறு:– * பாதுகாப்பு துறை – ரூ.4,91,732 கோடி * வேளாண் துறை – ரூ.1,71,437 கோடி * கல்வி துறைக்கு – ரூ.1,28,650 * சுகாதாரம் துறை – ரூ.98,311 கோடி * ஐ.டி, டெலிகாம் துறை […]

Loading

செய்திகள்

பீகார் மாநிலத்திற்கு முக்கியத்துவம்

பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டங்கள். மேலாண்மை பயிலகம் தொடங்கப்படும். உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும். பீகாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும். உடான் திட்டத்தின் கீழ் பீகார் மாநிலத்தில் புதிய பசுமை விமான நிலையம் உருவாக்கப்படும். ஏற்கெனவே இருக்கும் பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். பீகார் மாநிலத்திற்கு என்று […]

Loading

செய்திகள்

கிசான் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன்

கிசான் அட்டை மூலமாக ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது:– “மத்திய அரசின் கிசான் அட்டை மூலமாக கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும். அதன்படி, குறு நிறுவனங்களுக்கு கிசான் அட்டை மூலமாக ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும், கூட்டுறவுத் துறை, சிறு, குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வசதி வழங்கப்படும். நிறுவனங்கள் கடன் பெறுவதற்கு வசதியாக கடன் […]

Loading

செய்திகள்

8–வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்

* மின் வாகனம், செல்போன் பேட்டரி உற்பத்திக்கு வரி சலுகை * 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி இல்லை * மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 10 ஆயிரம் ‘சீட்’ * டெலிவரி பணியாளர்களுக்கு அடையாள அட்டை * பள்ளிகள், சுகாதார நிலையங்களில் இன்டர்நெட் இணைப்பு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் பெறுவர்கள் வரி கூட்ட தேவை இல்லை மூத்த குடிமக்களுக்கு வரிச்சலுகை புதுடெல்லி, பிப்.1– […]

Loading

செய்திகள்

பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் மற்றும் பொருளாதார தாக்கம்

தலையங்கம் இந்தியாவின் வருடாந்திர பட்ஜெட் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சி, பங்குச் சந்தை நம்பிக்கை மற்றும் சமூக நலத்திற்கான அரசின் நிதிநிலை திட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. ஒரு நன்கு திட்டமிடப்பட்ட பட்ஜெட், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைக்கும் முக்கிய கருவியாகும். இது உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்தும் முக்கிய ஆயுதமாகும். எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்களில் ஒன்று, பட்ஜெட் நீடித்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்பதாகும். முதலீட்டாளர்களுக்கும் தொழில் துறையினருக்கும் வரி […]

Loading