செய்திகள்

வெறுப்புணர்ச்சி காரணமாக கனடாவில் ஒரே வாரத்தில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை

ஒட்டாவா, டிச. 16– கனடாவில் ஒரே வாரத்தில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெறுப்பு உணர்ச்சி காரணமாக இந்த சம்பவங்கள் நடைபெறுவதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஆண்டு ஜூனில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ரூடோ குற்றஞ்சாட்டினார். இதை மத்திய அரசு மறுத்தது. காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கனடா ஆதரவு […]

Loading

செய்திகள்

3 வயது குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு மூடி படுகொலை: எதிர்வீட்டு பெண் கைது

ராதாபுரம், செப். 10– 3 வயது குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு மூடி படுகொலை செய்த எதிர்வீட்டு பெண் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 36). இவருடைய மனைவி ரம்யா. இவர்களது 3 வயது ஆண் குழந்தை சஞ்சய். அங்குள்ள அங்கன்வாடிக்கு சென்று வந்தான். இவர்களின் எதிர்வீட்டில் வசிப்பவர் தங்கம்மாள் (49). இந்த 2 குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே குழாயில் தண்ணீர் பிடிப்பது உள்ளிட்டவை தொடர்பாக […]

Loading