செய்திகள்

அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு :

4 ஆண்டுகளில் தொழில்நுட்ப படிப்புகளில் 82 ஆயிரம் மாணவர்கள் பலன் சென்னை, ஏப்.25-– அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் கடந்த 4 ஆண்டுகளில் தொழில்நுட்ப படிப்புகளில் 82 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், உயர்கல்விக்கான வாய்ப்பு களை ஏற்படுத்தவும் அரசு பள்ளி மாணவர்களுக்காக முதலில் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கியது. அதன் தொடர்ச்சியாக […]

Loading

செய்திகள்

தொழில் முனைவோர் – புத்தாக்கம் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயிற்சி வகுப்புகள்

இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தகவல் சென்னை, அக். 15– சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து ‘தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்’ […]

Loading