செய்திகள்

பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீராங்கனைகள் சென்னை திரும்பினர்

சென்னை, ஜன. 28– பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீராங்கனைகள் பத்திரமாக சென்னை திரும்பியுள்ளனர். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024–2025 கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து அன்னை தெரசா, பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்திலிருந்து 36 வீராங்கனைகள் சென்றுள்ளனர். 3 மேலாளர்கள், 3 பயிற்றுநர்கள் உடன் சென்றுள்ளனர். அப்போது அன்னை தெரசா பல்கலைக்கழகத்துக்கும், பீகார் தர்பங்கா பல்கலைக்கழகத்துக்கும் இடையே நடந்த போட்டியின்போது தமிழக வீராங்கனை மற்றும் நடுவர் இடையே […]

Loading

செய்திகள்

பஞ்சாபில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி

மொஹாலி, டிச. 22– பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று மாலை 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 20 வயது பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் தியோக்கைச் சேர்ந்த த்ரிஷ்டி வர்மா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே இருந்து நேற்றிரவு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டாலும், படுகாயங்கள் காரணமாக அவர் உயிரிழந்தார். இன்று காலையில் ஆண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. அவர் பெயர் […]

Loading