செய்திகள்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ட்ரோன் மூலம் புனித நீர் தெளிப்பு தூத்துக்குடி. ஜுலை. 07 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என விண்ணதிர கோஷம் எழுப்பினார்கள். விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், திருவாவடுதுறை மற்றும் தர்மபுரம் ஆதின மடாதிபதிகள் பங்கேற்றனர். முருகப்பெருமானின் 6 படைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி […]

Loading

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு
செய்திகள்

திருச்செந்தூரில் நாளை குடமுழுக்கு: குவியும் பக்தர்கள்

டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு தூத்துக்குடி, ஜூலை.6- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை நடைபெறவிருக்கும் குடமுழுக்கை காண்பதற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு […]

Loading

செய்திகள்

“கடவுளை வழிபடும் இறை சேவை எது ?” பீடாதிபதி ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் விளக்கம்

தமிழ்ப்புத்தாண்டில் பக்தர்களுக்கு அருளாசி சென்னை, ஏப் 15– சென்னை வேளச்சேரியில் உள்ள அவதூத தத்த பீடாதிபதி பரம பூஜ்ய ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் ‘விஸ்வாவசு’ தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ‘‘அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் விஸ்வாவசு, பெயரே மிக நன்றாக அமைந்துள்ளது. மக்களுக்கு மிக நல்ல ஆண்டாக அமையும். இறைவன் தான் அனைத்துக்கும் காரணம், மானசீகமான தெய்வீகமான சமாதானத்துக்கு கோயில்கள் வேண்டும். இறை சேவை என்பதே மனிதருக்கு […]

Loading

செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் இன்று இயல்பு நிலை திரும்பியது: பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி

போராட்டத்தில் ஈடுபட்ட 195 பேர் மீது வழக்கு மதுரை, பிப். 5– திருப்பரங்குன்றத்தில் இன்று இயல்பு நிலை திரும்பியது. பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையை பாதுகாப்போம் என்று இந்து அமைப்பினர் ஒன்று கூடி இன்று போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி கடந்த 2 தினங்களாக மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். இதன்படி திருப்பரங்குன்றம் […]

Loading