தமிழ்ப்புத்தாண்டில் பக்தர்களுக்கு அருளாசி சென்னை, ஏப் 15– சென்னை வேளச்சேரியில் உள்ள அவதூத தத்த பீடாதிபதி பரம பூஜ்ய ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் ‘விஸ்வாவசு’ தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ‘‘அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் விஸ்வாவசு, பெயரே மிக நன்றாக அமைந்துள்ளது. மக்களுக்கு மிக நல்ல ஆண்டாக அமையும். இறைவன் தான் அனைத்துக்கும் காரணம், மானசீகமான தெய்வீகமான சமாதானத்துக்கு கோயில்கள் வேண்டும். இறை சேவை என்பதே மனிதருக்கு […]