செய்திகள்

“கடவுளை வழிபடும் இறை சேவை எது ?” பீடாதிபதி ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் விளக்கம்

தமிழ்ப்புத்தாண்டில் பக்தர்களுக்கு அருளாசி சென்னை, ஏப் 15– சென்னை வேளச்சேரியில் உள்ள அவதூத தத்த பீடாதிபதி பரம பூஜ்ய ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் ‘விஸ்வாவசு’ தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ‘‘அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் விஸ்வாவசு, பெயரே மிக நன்றாக அமைந்துள்ளது. மக்களுக்கு மிக நல்ல ஆண்டாக அமையும். இறைவன் தான் அனைத்துக்கும் காரணம், மானசீகமான தெய்வீகமான சமாதானத்துக்கு கோயில்கள் வேண்டும். இறை சேவை என்பதே மனிதருக்கு […]

Loading

செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் இன்று இயல்பு நிலை திரும்பியது: பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி

போராட்டத்தில் ஈடுபட்ட 195 பேர் மீது வழக்கு மதுரை, பிப். 5– திருப்பரங்குன்றத்தில் இன்று இயல்பு நிலை திரும்பியது. பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையை பாதுகாப்போம் என்று இந்து அமைப்பினர் ஒன்று கூடி இன்று போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி கடந்த 2 தினங்களாக மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். இதன்படி திருப்பரங்குன்றம் […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் இன்றுடன் நிறைவு

நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலை, டிச.23–- திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தையொட்டி மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் தீபத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவதால் அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திரு விழா, வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. விழாவின் நிறைவாக, கடந்த 13–ம் […]

Loading

செய்திகள்

பக்தர்கள் வெள்ளத்தில் சபரிமலை: ஒரே நாளில் 85 ஆயிரம் பேர் தரிசனம்

திருவனந்தபுரம், டிச. 20– சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில், 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில் கடந்த 28 நாட்களில் 20 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு நாள்தோறும் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு தரிசன டிக்கெட் மூலமாக 10 ஆயிரம் பக்தர்களும் சாமி […]

Loading

செய்திகள் முழு தகவல்

திருப்பதிகோயிலில் தரிசனம் செய்ய பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு : தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி, அக். 26– திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய பாதையாத்திரையாக ஸ்ரீவாரி மெட்டு வழியாக வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். சாலை மார்க்கமாக வந்து செல்லும் பக்தர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி மலைபாதைகள் வழியாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை தேவஸ்தானம் அறிவிப்பாக வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள விவரங்கள் […]

Loading

செய்திகள்

இன்று மகாளய அமாவாசை: நீர் நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சென்னை, அக். 2– மகாளய அமாவாசையை முன்னிட்டு, காவிரி ஆற்றங்கரை மற்றும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு முன் வரக்கூடிய பெளர்ணமி திதிக்கு மறுநாளிலிருந்து அமாவாசை வரை உள்ள காலம் மகாளயபட்ச காலம் ஆகும். மகாளயபட்சமான இந்த 15 நாட்களிலும் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து, தங்கள் சந்ததியினருடன் தங்கி, உணவு அருந்துகின்றனர் என நம்பப்படுகிறது. இன்று மஹாளய அம்மாவாசையை முன்னிட்டு […]

Loading

செய்திகள்

திருப்பதி லட்டுக்கு வந்த சோதனை!

கோவை, செப். 11– திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் மறவாமல் அங்கிருந்து வாங்கி வருவது லட்டு பிரசாதம் ஆகும். உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டுகளை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வது வழக்கம். இந்தநிலையில் திருப்பதி லட்டு விற்பனைக்கு புதிய விதிமுறைகளை தேவஸ்தானம் கொண்டு வந்துள்ளது. லட்டு விற்பனை விதிகளில் உள்ள மாற்றங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி , “சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு வேண்டுமானால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தரிசன […]

Loading

செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 60 அடி தூரத்துக்கு உள்வாங்கிய கடல்

ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் பக்தர்கள் பீதி திருச்செந்தூர், செப். 3– திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே, 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியதால், பக்தர்கள் பீதி அடைந்தனர். தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு முருகனை தரிசனம் செய்கின்றனர். 60 அடி உள்வாங்கிய கடல் நேற்று திருச்செந்தூரில் […]

Loading