செய்திகள்

மீனவர்கள் சிறைபிடிப்பை பற்றி விவாதிக்க விஜய்வசந்த் எம்பி ஒத்திவைப்பு நோட்டீஸ்

டெல்லி, டிச. 16– மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி, காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ்

ரூ.1,000 கோடி நிவாரணம் வேண்டும் எனவும் ஒன்றிய அரசுக்கு விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தல் டெல்லி, டிச. 02– தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கன மழை பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தி நோட்டீஸ் கொடுத்துள்ளதுடன், வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை புரட்டி போட்டு உள்ளது. குறிப்பாக விழுப்புரம், புதுச்சேரி, […]

Loading

செய்திகள்

விஜய் கட்சியின் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு 5 கேள்விகள் கேட்டு மீண்டும் போலீஸ் நோட்டீஸ்

விழுப்புரம், அக்.15-– விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள விஜய் கட்சி மாநாட்டுக்கு மேலும் 5 கேள்விகள் கேட்டு போலீசார், நோட்டீஸ் வழங்கியுள்ளனர். தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டுக்காக விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் முதலில் 33 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியிருந்தனர். பின்னர் அந்த நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிபந்தனைகளை […]

Loading