செய்திகள்

அரசு பஸ் – பால் வேன் நேருக்கு நேர் மோதல் !

சிவகங்கை, மே 6– சிவகங்கை காரைக்குடியில் அரசு பஸ், பால் வேன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை தேனாற்று பாலம் அருகே திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பஸ்சும், தேவகோட்டையில் இருந்து காரைக்குடியை நோக்கி வந்த தனியார் பால் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்து நள்ளிரவு ஒரு மணிக்கு நிகழ்ந்துள்ளது. பால் வேனில் பயணம் செய்த ஆறுமுகம், […]

Loading

செய்திகள்

ஈசிஆர் சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கல்பாக்கம், செப் 23 கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஈசிஆர் சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், நெடுமரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (52). பைனான்ஸ் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை மருமகள் மற்றும் ஒரு கைக்குழந்தையுடன் கல்பாக்கம் நோக்கி ஈசிஆர் சாலையில் காரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது, வாயலூர் அருகே சென்னை – -பாண்டிச்சேரி […]

Loading