செய்திகள்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை : நிதிக்குழு நேரில் ஆய்வு

செங்கல்பட்டு, நவ. 19– செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் தினசரி 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் 16வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஆலையில் இருந்து நாளொன்றுக்கு எவ்வளவு குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது, ஆலையின் செயல்பாடுகள், ஆலையின் விரிவாக்க பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என அதிகாரிகளிடம் நிதிக்குழுவினர் கேட்டறிந்தனர். இதனையடுத்து சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்லும் அவர்கள், ராமேசுவரத்துக்கு கார் மூலம் செல்கின்றனர். அங்கு இரவு ராமநாதசுவாமி […]

Loading