கதைகள் சிறுகதை செய்திகள்

காலச் சக்கரம்..! – ராஜா செல்லமுத்து

நெடுந்தூரப் பயணம் என்றாலும் பக்கத்தில் செல்வதென்றாலும் யாருக்கும் லிப்ட் கொடுக்கக் கூடாது என்ற கொள்கையுடையவன் சென்றாயன். “கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்ததால் நகரம் படுத்தும் பாடு அவனை என்னென்னவோ செய்தது .அத்தனையும் பொய், பிராடு. பித்தலாட்டம், இவைகள் தான் நகரத்தில் மலிந்து கிடக்கின்றன” என்று நகரத்திற்கு வந்த உடனே அறிந்து கொண்டான். அதனால் அவன் யாரையும் நம்புவதில்லை. நண்பர்களாகவும் ஏற்றுக் கொள்வதில்லை. எல்லாம் முன்னாடி விட்டுப் பின்னாடி பேசும் புறம் பேசும் புல்லர்கள் என்று அவனுக்குத் தெரிந்தது. அதனால் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

10 நிமிடம் ….! – ராஜா செல்லமுத்து

நெடுந்தூரப் பயணத்தில் விரைந்து கொண்டிருந்தது, குளிரூட்டப்பட்ட ஒரு அரசுப் பேருந்து. இருக்கை முழுவதும் அமர்ந்திருந்தனர், பயணிகள். வேகம், மிதவேகம் என்று தார்ச்சாரையில் ஓடிக்கொண்டிருந்தது, அந்தப் பேருந்து. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக உள்ளுக்குள் குளிரால் நிறைந்திருந்தது. இரவும், பகலும் இரண்டும் சேர்த்த நேரம் என்பதால், அந்தப் பயணம் பயணிகளுக்கு இதமாக இருந்தது. ஆங்காங்கே சிலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் தங்கள் காதுகளில் இயர்போனை வைத்து பாடல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தார்கள். […]

Loading