செய்திகள்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, மார்ச் 16-இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களுக்கு  இசையமைத்துள்ளார். மேலும் பல மொழிகளில் பல்வேறு ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, இன்று காலை 7.30 மணிக்கு அவரை சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து […]

Loading

செய்திகள்

நெஞ்சு வலி காரணமாக துணை ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி, மார்ச் 9: துணைத் ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று அதிகாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 73 வயதான அவருக்கு நெஞ்சு வலி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு, எய்ம்ஸ் இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங்கின் பராமரிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (CCU) அனுமதிக்கப்பட்டார். “அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டாலும், தீவிர கண்காணிப்பில் உள்ளார்” என்று […]

Loading

செய்திகள்

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி

விழுப்புரம், ஜன. 5– மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டிருந்தார். நேற்றைய மாநாட்டு நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்த […]

Loading