செய்திகள்

கன மழை; குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர், அக். 15– திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. ஏரிகளின் நீர்வரத்து விவரம் பின்வருமாறு:– புழல் ஏரிக்கான நீர்வரத்து நேற்று 196 கன அடியாக இருந்த நிலையில், இன்று 277 கன […]

Loading