செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்வரத்து நொடிக்கு 6,384 கன அடியாக உயர்வு

மேட்டூர், டிச. 13– மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,384 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ளதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் […]

Loading

செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

பரிசல் இயக்க தடை மேட்டூர், டிச. 3– காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. பெஞ்ஜல் புயல் காரணமாக காவிரி துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. நேற்று […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக சரிவு

மேட்டூர், நவ. 14– மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 5024 கன அடியாக சரிந்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 5,451 கன அடியாக சரிவு நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று 11,063 கன அடியாக உயர்வு

மேட்டூர், நவ. 07– மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று 11,063 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில் ,அணையின் நீர்மட்டம் 107 அடியாக உள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் […]

Loading

செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1 லட்சம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

பென்னாகரம், ஜூலை 31– பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 15 நாட்களாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து படிப்படியாக சரியத் தொடங்கியது. பின் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 24 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தீடிரென கடுமையாக […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு

நீர்வரத்து வினாடிக்கு 20,910 கனஅடி மேட்டூர், ஜூலை 17– காவிரியில் நீர் பிடி பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக ஒரே நாளில் மேட்டூர் அணையில் 2.97 கனஅடியாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கர்நாடகா காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரளா வயநாட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு […]

Loading