செய்திகள்

பாலியல் வழக்கு: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது

25–ந் தேதி வரை நீதிமன்ற காவல் கோவை, ஏப். 13– கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கேரளாவில் கைது செய்தனர். அவருக்கு ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தின் மதபோதகராக இருப்பவர் ஜான் ஜெபராஜ். இவர், கடந்த 2004-ம் ஆண்டு மே 21-ந் தேதி கோவை, ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தன் […]

Loading

செய்திகள்

வேங்கை வயல் வழக்கில் குற்றப்பத்திரிகை ஏற்பு: வழக்கு நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

புதுக்கோட்டை, பிப். 3– வேங்கை வயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் கழிந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில், அதே ஊரை சேர்ந்த மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. […]

Loading

செய்திகள்

கோவில்களில் விஐபி தரிசனம்: ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடெல்லி, ஜன. 31– கோவில்களில் விஐபி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்யும் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வரம்பு இல்லை என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் விஐபி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்து உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கோவில்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம் என அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் […]

Loading

செய்திகள்

13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : ‘‘போக்சோ’’ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஜன 1– 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ‘‘போக்சோ’’ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது. இதுகுறித்து இன்று தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ”2023ம் ஆண்டு, சென்னை பெருநகர காவல், பூக்கடை காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 13 வயது சிறுமியை ஒரு நபர் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மேற்படி சிறுமியின் தாயார் கொடுத்த புகார் மீது பூக்கடை அனைத்து மகளிர் […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

நெல்லையில் இளைஞர் படுகொலை சம்பவம் எதிரொலி டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு சென்னை, டிச. 22– திருநெல்வேலி கோர்ட் அருகே நடந்த கொலை சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நெல்லை நீதி​மன்ற வளாகத்​தில் வழக்கு விசா​ரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்ற இளைஞரை நீதி​மன்ற வாயி​லில் வைத்து 7 பேர் கொண்ட கும்பல் வெட்​டிப்​படு​கொலை செய்​தது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட் நீதிப​திகள் எஸ்.எம்​.சுப்​ரமணி​யம், […]

Loading

Uncategorized

திருநெல்வேலியில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை

திருநெல்வேலி, டிச. 20– திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமானோர் வழக்கு விசாரணைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை கீழ நத்தத்தை சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் மாயாண்டி […]

Loading

செய்திகள்

கர்நாடக அமைச்சரின் மனைவியை கேவலமாக பேசிய பாஜக எம்எல்ஏ

கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெங்களூரு, அக். 18– கர்நாடக அமைச்சரின் மனைவி குறித்து, அவதூறாக பேசிய பாரதீய ஜனதா எம்எல்ஏ பசன கவுடா பாட்டீலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் குடும்பம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசன கௌடா பாட்டீல் யத்னல், “தினேஷ் குண்டுராவின் குடும்பத்தில் பாதி பாகிஸ்தான் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி தபஸ்ஸம் ராவ் […]

Loading