செய்திகள்

மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க 20 மூட்டைகளில் சில்லரைக் காசுகள்

நோட்டாக மாற்றிக்கொடுக்க உத்தரவிட்ட நீதிபதி கோவை, டிச. 19– விவாகரத்து மனைவிக்கு 2 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், ரூ.20 மூட்டைகளில் ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்களாக ரூ.80 ஆயிரத்துக்கு கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அண்மை காலமாக கணவன் – மனைவி விவாகரத்து வழக்குகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. சாமானிய மக்கள் தொடங்கி, திரை பிரபலங்கள் வரை விவாகரத்து செய்வது அதிகரித்து விட்டது. இந்நிலையில் கோவை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் […]

Loading

செய்திகள்

ஆர்.மகாதேவன், என். கோட்டீஸ்வர் சிங் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்பு

டெல்லி, ஜூலை 18– உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர். மகாதேவன், என். கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் இன்று பதவியேற்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். நேற்று முன்தினம் ( ஜூலை 16) இதற்கான அறிவிப்பு வெளியானது. இன்று பதவியேற்பு இந்த நிலையில், மகாதேவன், கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற […]

Loading

செய்திகள்

புதிய குற்றவியல் சட்டங்கள்: மாநில அளவில் திருத்தங்களை செய்ய நீதிபதி தலைமையில் ஒரு நபர் குழு

சென்னை, ஜூலை 9–- மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்களை மேற்கொள்ள சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்தன. இந்த நிலையில் மத்திய […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

ஓய்வு பெற்ற நீதிபதி கோகுலதாஸ் விசாரணையை துவக்கினார் கள்ளக்குறிச்சி, ஜூன் 21– கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுலதாஸ் கள்ளக்குறிச்சியில் தனது விசாரணையை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முழு விசாரணை நடத்த நீதிபதி தலைமையில் கமிஷன் அமைப்பு

விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் : ஸ்டாலின் உத்தரவு கலெக்டர் மாற்றம்; 4 பேர் கைது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் சென்னை, ஜூன் 20– கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விஷ சாராய சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திடவும் முதல்வர் […]

Loading