செய்திகள் வாழ்வியல்

நீதிபதி மீதே குற்றச்சாட்டு வந்தால்?

தலையங்கம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ரூ.15 கோடி என்ற பெரும் அளவு பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் வழக்கு நீதித்துறையின் சுதந்திரம், நேர்மை, நம்பகத்தன்மை குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. மார்ச் 14 அன்று யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, அதிகளவில் பணம் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் ‘உள் விசாரணை’க்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் மூன்று நீதிபதிகள் […]

Loading

செய்திகள்

டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகல்

சென்னை, மார்ச் 25– டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக 2 நீதிபதிகள் அறிவித்துள்ளனர். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ந்தேதி முதல் மார்ச் 8ந் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் டாஸ்மாக் மதுபான கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சார்பில் 3 மனுக்கள் […]

Loading

செய்திகள்

மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க 20 மூட்டைகளில் சில்லரைக் காசுகள்

நோட்டாக மாற்றிக்கொடுக்க உத்தரவிட்ட நீதிபதி கோவை, டிச. 19– விவாகரத்து மனைவிக்கு 2 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், ரூ.20 மூட்டைகளில் ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்களாக ரூ.80 ஆயிரத்துக்கு கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அண்மை காலமாக கணவன் – மனைவி விவாகரத்து வழக்குகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. சாமானிய மக்கள் தொடங்கி, திரை பிரபலங்கள் வரை விவாகரத்து செய்வது அதிகரித்து விட்டது. இந்நிலையில் கோவை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் […]

Loading