செய்திகள்

‘நீட்’ அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது : அண்ணாமலை

சென்னை, ஏப்.9– ‘நீட்’ தேர்வு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளின் வருமானத்திற்காக நீட் தேர்வை திமுக எதிர்க்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– நீட் தேர்வு வந்த பிறகே, தமிழகத்தில் சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களும், அரசுப் பள்ளி […]

Loading

செய்திகள்

நீட்’ ரத்து என சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வுக்கு தேர்தலில் மக்கள் மரண அடி கொடுப்பார்கள்

சென்னை, ஏப். 4– நீட் தேர்வு ரத்துச் செய்யப்படும் என்று கடந்த சட்டசபை தேர்தலில் பொய் வாக்குறுதி அளித்து ஓட்டுக்களை பெற்ற தி.மு.க.,வுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மரண அடி கொடுப்பார்கள் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 10 நாட்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் வீட்டில் 50 பேர் […]

Loading

செய்திகள்

‘நீட்’ தேர்வு விண்ணப்ப திருத்தம்: இன்றுடன் கால அவகாசம் முடிவு

டெல்லி, மார்ச் 11– நீட் தேர்வு விண்ணப்பத்தில் மாணவர்கள் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வின் மூலம் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ,கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. மின்னஞ்சலில் விளக்கம் […]

Loading

செய்திகள்

‘நீட் ரகசியம் என்ன? சொல்லுங்கள்’: ஸ்டாலின் – உதயநிதிக்கு எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 3– ‘நீட் ரகசியத்தை அப்பா- – மகன் (முதல்வர் மு.க.ஸ்டாலின் – உதயநிதி) உடனடியாக சொல்ல வேண்டும என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார். இதுசம்பந்தமாக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ‘‘விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ‘நீட்’ தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த […]

Loading