செய்திகள்

கள்ளழகர் ஆற்றில் இறங்கிய நிகழ்வில் உயிரிழந்திருந்தால் நிவாரணம் வழங்கப்படும்

மதுரை, மே 12– கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான நிவாரண வழங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:– “அளவுக்கடங்காத, கட்டுக்கடங்காத கூட்டம். பால வேலைகள் […]

Loading

செய்திகள்

மீன்பிடிக்கும் போது கழுவெளியில் தவறி விழுந்து 3 சகோதரர்கள் பலி

குடும்பத்துக்கு தலா 2 லட்சம் நிவாரணம்: ஸ்டாலின் உத்தரவு சென்னை, டிச.24– விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் மீன்பிடிக்கும் பொழுது கழுவெளியில் தவறி விழுந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், மரக்காணம் (தெற்கு) கிராமம் சந்தைத் தோப்புத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் லோகு (எ) லோகேஷ், (வயது […]

Loading