செய்திகள்

நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.7 ஆக பதிவு

கிறைஸ்ட்சர்ச், மார்ச் 25– நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. இதையடுத்து நிலநடுக்கம் உணரப்பட்ட சவுத்லாந்து மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடற்கரை மற்றும் கடலோர பகுதிகளை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டின் தேசிய அவசரநிலை மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் குறித்து மக்கள் சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் […]

Loading

செய்திகள்

நேபாளத்தில் 6.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

காத்மண்டு, பிப். 28– நேபாளத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அதிகாலை 3 மணிக்கு நடுக்கம் […]

Loading

செய்திகள்

அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு

புதுடெல்லி, பிப். 20– அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 8.49 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் 75 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.57 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.07 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் […]

Loading

செய்திகள்

நேபாளத்தில் 7.1 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சீன எல்லையில் 53 பேர் பலி

காத்மண்டு, ஜன. 07– நேபாளத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. சீனா – திபெத் எல்லை பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தின் இன்று (ஜனவரி 7) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) மையத்தின் அறிவிப்பின் படி, நிலநடுக்கத்தின் மையம் லோபூச்சிக்கு வடகிழக்கே […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

கலிபோர்னியா, டிச. 6– அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நேற்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ஒவ்வொரு ஆண்டும் மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பதிவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெர்ன்டேலின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியின் 100 கி.மீ., தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு […]

Loading