கேரள அரசு அறிவிப்பு திருவனந்தபுரம், ஜன.17- வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக அறிவித்து நிவாரண நிதி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் திருச்சூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டகை பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 263 பேர் இறந்ததாகவும், 32 பேர் காணாமல் போனதாகவும் போலீஸ் தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த […]