செய்திகள்

ஜி.எஸ்.டி வரி சுமை

தலையங்கம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி (GST) வரி மூலம் சாதாரண மனிதனின் சுமை குறைந்துள்ளதாக கருத்து தெரிவித்தார். சென்னையில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், “சாதாரண மக்களுக்கு ஜி.எஸ்.டி சுமையல்ல” என்றார். மேலும் முந்தைய வரி முறையில் மாநில அரசுகள் வரி வசூல் விவரங்களை வெளிப்படையாகக் கூறாததால் அது சுமையற்றதாகத் தோன்றியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார். நிதி மந்திரி, “60% பொருட்களுக்கு வெறும் 5% மட்டுமே ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது, மேலும் 28% ஜி.எஸ்.டி விதிப்புக்குள்ளானவை […]

Loading

செய்திகள்

விதவிதமான ஜிஎஸ்டி–யால் கம்பியூட்டரே திணறுகிறது

நிர்மலா சீதாராமனிடம் கூறிய கோவையின் பிரபல ஓட்டல் உரிமையாளர் கோவை, செப். 12– கோவை கொடிசியா வளாகத்தில், பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில், பிரபல ஓட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி குறித்து எடுத்து கூறி திணறடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கொடிசியா வளாகத்தில், பல்வேறு தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி […]

Loading