செய்திகள் நாடும் நடப்பும்

தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன்

சென்னை, ஏப். 30– தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இது விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம் ஆகும். பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள் […]

Loading

செய்திகள்

சென்னையில் 15 மண்டலங்களில் கண்காணிப்பு, மண்டல அலுவலர்கள் நியமனம்

மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் சென்னை, அக்.15-– வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு, நிவாரணம் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) நிலையில் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு:- திருவொற்றியூர் -– ஜி.எஸ்.சமீரன் […]

Loading

செய்திகள்

சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை, செப்.26- சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின், பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. எனவே, சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மண்டலம் வாரியாக 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, திருவொற்றியூர் (மண்டலம்) – தமிழ்நாடு […]

Loading