செய்திகள்

உலகின் மொத்த தங்கத்தில் இந்திய பெண்களிடம் 11 சதவீதம்: உலக தங்க கவுன்சில் தகவல்

புதுடெல்லி, டிச. 30– உலகின் ஒட்டுமொத்த தங்க இருப்பில், இந்திய பெண்களிடம் இருக்கும் தங்கத்தின் அளவு 11 சதவீதம் என்று உலக தங்க கவுன்சில் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில்தான் தங்கம் வெறும் சேமிப்பு அல்லது சொத்தாக மட்டுமல்லாமல், பாரம்பரியம், பழக்க வழக்கம், நமது வாழ்முறையை நிர்ணயிக்கும் ஒரு பொருளாகவும் இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியர்கள் தங்கம் மீது அதிக ஆர்வம் காட்டி […]

Loading

செய்திகள்

பெஞ்ஜல் புயல், மழை சேதம்: ரூ.614 கோடி நிவாரண நிதி தேவை

வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவிடம் ரங்கசாமி அறிவுறுத்தல் பாண்டிச்சேரி, டிச 9 சமீபத்தில் வீசிய பெஞ்ஜல் புயல், மழை – வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் புதுச்சேரிக்கு 614 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிக்க பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவிடம் முதல்வர் என். ரங்கசாமி அறிவுறுத்தினார். புயல் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, பொது மக்களின் பாதிப்புகளையும் குறைகளையும் கேட்டறிந்த குழுவினர் முதல்வரை […]

Loading

இந்தியா 76! செய்திகள்

விண்வெளித்துறையில் நிறுவனங்களுக்கு உதவ ரூ.1,000 கோடி நிதியம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லி, அக் 25 விண்வெளித்துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவ ரூ.1000 கோடி மூலதன நிதியம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. விண்வெளித்துறையில் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கு உதவ ரூ.1,000 கோடி தொகுப்பு நிதி கொண்ட மூலதன நிதியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மந்திரிசபை கூட்டம் முடிந்த பிறகு, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:- […]

Loading

செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை

சென்னை, ஆக. 9–- இந்தியாவில் பிற மாநிலங்களில் நடைபெறும் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ரூ.35 ஆயிரத்து 125 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை. ‘பூஜ்ஜியம்’ நிதி ஒதுக்கி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2009-ம் ஆண்டு அப்போது துணை முதல மைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி […]

Loading

செய்திகள்

பள்ளிக்குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த தனியார் பள்ளி டிரைவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி

சென்னை, ஜூலை 27–- நெஞ்சு வலியால் துடித்த போதும் பள்ளி குழந்தைகளின் உயிரை காப்பாற்றிவிட்டு, உயிரிழந்த தனியார் பள்ளி டிரைவர் குடும்பத்துக்கு ரூ,5 லட்சம் நிதி உதவியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சத்யா நகரில் வசித்து வந்தவர் மலையப்பன் (வயது 49). இவர், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 25–-ம் தேதி அன்று பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாணவர்களை வீட்டில் விடுவதற்காக வேனில் அழைத்து சென்று […]

Loading

செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: 24 மணி நேரத்தில் கமலா ஹாரீஸ்க்கு ரூ.678 கோடி தேர்தல் நிதி குவிந்தது

நியூயார்க், ஜூலை 23– அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்றிலேயே அதிக அளவாக, கமலா ஹாரீஸ் போட்டியிட ஆதரவாக, 24 மணி நேரத்தில் 678 கோடி ரூபாய் தேர்தல் நிதி குவிந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கமலா ஹாரிஸ் தனது தேர்தல் பணிக்காக நிதி திரட்ட தொடங்கி உள்ள நிலையில், முதல் 24 மணி நேரத்தில் கோடிக்கணக்கில் நன்கொடை குவிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வரலாற்றில் முதல்முறை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சர்வதேச அரசியல் தடைகளை உடைத்து வளரத் தயாராகும் இந்தியா

ஆர். முத்துக்குமார் பிரதமர் மோடி 3 வது முறையாக பதவி ஏற்று தனது அமைச்சரவை சகாக்களுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்று கடமையாற்றத் துவங்கி விட்டார். விவசாயத்திற்கு முன்னுரிமை, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, நாடெங்கும் அமைதியை நிலைநாட்டுவது பிரதமர் மோடி முன் நிற்கும் முக்கிய அம்சங்கள் ஆகும். தனது முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியதவித் திட்டங்களுக்கு வழி வகுத்தார். இனி வேலைவாய்ப்புகளுக்கு தரப்போகும் முக்கியத்துவம் அரசு தரப்பு அலுவல்களிலும் கல்வி வளாகங்களிலும் மிகக் கூர்ந்து கவனிக்கப்பட்டு எதிர்பார்க்கப்படுவது […]

Loading