செய்திகள்

தமிழகத்துக்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

புதுடெல்லி, மே.25- டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்துக்கு பின்னர் பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு தேவை யான அனைத்து நிதிகளையும் விடுவிக்க கோரிக்கை விடுத்தார். நிதி ஆயோக் கூட்டத்தின் இடையே பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்துக்கு தேவையான நிதியை விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்தார். மாலையில் நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பின்னர், சென்னைக்கு திரும்பும் […]

Loading

செய்திகள் முழு தகவல்

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு

மாலையில் பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் புதுடெல்லி, மே 24– டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் 2015ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி […]

Loading

செய்திகள்

தமிழகத்திற்கான நிதியை போராடிப் பெறுவேன்: ஸ்டாலின் உறுதி

சென்னை, மே 21– கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்; தமிழ்நாட்டிற்கான நிதியை போராடி பெறுவேன். எந்நாளும் உரிமை கொடியைத் தான் ஏந்துவேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமாக பதில் அளித்துள்ளார். இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் வரும் 24-ந் தேதி நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார். இந்த அழைப்பை ஏற்று […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் நாட்டுக்கு நிதி வழங்க சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை

வாஷிங்டன், மே 19– பாகிஸ்தான் நாட்டுக்கு நிதி உதவி வழங்க, சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் 11 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து முதல் தவணையாக 110 கோடி டாலர் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுக்கு 2 […]

Loading

செய்திகள்

100 நாள் வேலை திட்டம் !

தமிழகத்திற்கு ரூ.2,999 கோடி நிதி விடுவிப்பு சென்னை, 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை […]

Loading