புதுடெல்லி, மே.25- டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்துக்கு பின்னர் பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு தேவை யான அனைத்து நிதிகளையும் விடுவிக்க கோரிக்கை விடுத்தார். நிதி ஆயோக் கூட்டத்தின் இடையே பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்துக்கு தேவையான நிதியை விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்தார். மாலையில் நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பின்னர், சென்னைக்கு திரும்பும் […]
![]()






