செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் துறை ரீதியான நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி, பிப்.1– வேளாண் துறைக்கு ரூ.1,71,437 கோடியில் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 2025–26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். துறை ரீதியான நிதி ஒதுக்கீடு விபரம் பின்வருமாறு:– * பாதுகாப்பு துறை – ரூ.4,91,732 கோடி * வேளாண் துறை – ரூ.1,71,437 கோடி * கல்வி துறைக்கு – ரூ.1,28,650 * சுகாதாரம் துறை – ரூ.98,311 கோடி * ஐ.டி, டெலிகாம் துறை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ரயில்வே பட்ஜெட் எதிர்பார்ப்புகள்!

தலையங்கம் பிப்ரவரி 1 ஆம் தேதி பொது பட்ஜெட்டில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய ரெயில்வேக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிதியாண்டின் ரூ.2.65 லட்சம் கோடி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து இந்த முறை 15-20% வரை அதிகரித்து ₹3 லட்சம் கோடியைக் கடக்கலாம் என்று கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்திய ரெயில்வேயின் நவீனமயமாக்கம், விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தல்களை உறுதிப்படுத்தும் இந்த அதிகப்படி நிதி ஒதுக்கீடு, நாட்டின் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு […]

Loading

செய்திகள்

சட்டசபையில் இன்று புதிய திட்டப்பணிகளுக்காக ரூ.3534 கோடி நிதி ஒதுக்கீடு

முதல்‌ துணை மதிப்பீடு நிறைவேற்றம் சென்னை, டிச.9– நடப்பு 2024–-25–ம்‌ ஆண்டுக்கு புதிய திட்டப்பணிகளை நிறைவேற்றுவதற்காக ரூ.3534 கோடியே 5 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் முதல்‌ துணை மதிப்பீடு மானியம் வழங்கக் கோரும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டசபையில் 2 நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசின்‌ நிதி மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ காலநிலை மாற்றத்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு […]

Loading

செய்திகள்

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: தமிழக அரசு முதல் தவணையாக ரூ.209 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, அக்.18-– பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு முதல் தவணையாக ரூ.209 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:– கிராமப்புறங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, 2029-ம் ஆண்டு வரை கூடுதலாக 2 கோடி புதிய வீடுகள் கட்ட ஒப்புதல் அளித்து கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டது. தமிழகத்தில் […]

Loading