செய்திகள்

கிசான் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன்

கிசான் அட்டை மூலமாக ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது:– “மத்திய அரசின் கிசான் அட்டை மூலமாக கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும். அதன்படி, குறு நிறுவனங்களுக்கு கிசான் அட்டை மூலமாக ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும், கூட்டுறவுத் துறை, சிறு, குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வசதி வழங்கப்படும். நிறுவனங்கள் கடன் பெறுவதற்கு வசதியாக கடன் […]

Loading

செய்திகள்

8–வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்

* மின் வாகனம், செல்போன் பேட்டரி உற்பத்திக்கு வரி சலுகை * 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி இல்லை * மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 10 ஆயிரம் ‘சீட்’ * டெலிவரி பணியாளர்களுக்கு அடையாள அட்டை * பள்ளிகள், சுகாதார நிலையங்களில் இன்டர்நெட் இணைப்பு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் பெறுவர்கள் வரி கூட்ட தேவை இல்லை மூத்த குடிமக்களுக்கு வரிச்சலுகை புதுடெல்லி, பிப்.1– […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு–ஆந்திரா இடையே ரூ.1338 கோடியில் 4 வழிச்சாலை: நிதின் கட்கரி தகவல்

சென்னை, டிச. 20– தமிழ்நாடு – ஆந்திரா இடையேயான 28 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு 1,338 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலைகள்தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் முக்கிய காரணியாக உள்ளன. நாடு முழுவதும் 4 வழிச்சாலை, ஆறு வழிச்சாலை எட்டு வழிச்சாலை என நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்கரி, தமிழ்நாட்டில் சாலை மேம்பாடு குறித்த புதிய […]

Loading